Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௨௨

اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صَارِمِيْنَ   ( القلم: ٢٢ )

That "Go early
أَنِ ٱغْدُوا۟
காலையில் செல்லுங்கள்
to your crop
عَلَىٰ حَرْثِكُمْ
உங்கள் விவசாய நிலத்திற்கு
if you would
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
pluck (the) fruit"
صَٰرِمِينَ
அறுவடை செய்பவர்களாக

Anighdoo 'alaa harsikum in kuntum saarimeen (al-Q̈alam 68:22)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதனை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்" (என்றும் கூறிக்கொண்டார்கள்).

English Sahih:

[Saying], "Go early to your crop if you would cut the fruit." ([68] Al-Qalam : 22)

1 Jan Trust Foundation

“நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).