Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௨௭

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ   ( القلم: ٢٧ )

Nay!
بَلْ
இல்லை, மாறாக
We
نَحْنُ
நாங்கள்
(are) deprived"
مَحْرُومُونَ
இழப்பிற்குள்ளாகி விட்டோம்

Bal nahnu mahroomoon (al-Q̈alam 68:27)

Abdul Hameed Baqavi:

(பின்னர், அதனைத் தங்களுடைய தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தாம் நம்முடைய பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).

English Sahih:

Rather, we have been deprived." ([68] Al-Qalam : 27)

1 Jan Trust Foundation

(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)