Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௪

وَقَالَ مُوْسٰى يٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَيْهِ تَوَكَّلُوْٓا اِنْ كُنْتُمْ مُّسْلِمِيْنَ   ( يونس: ٨٤ )

And Musa said
وَقَالَ
கூறினார்
And Musa said
مُوسَىٰ
மூஸா
"O my people!
يَٰقَوْمِ
என் சமுதாயமே
If you have
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
believed
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
then on Him
فَعَلَيْهِ
அவன் மீதே
put your trust
تَوَكَّلُوٓا۟
நம்பிக்கை வையுங்கள்
if you are
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
Muslims"
مُّسْلِمِينَ
முஸ்லிம்களாக

Wa qaala Moosaa yaa qawmi in kuntum aamantum billaahi fa'alaihi tawakkalooo in kuntum muslimeen (al-Yūnus 10:84)

Abdul Hameed Baqavi:

மூஸா (தன் மக்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர் களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார்.

English Sahih:

And Moses said, "O my people, if you have believed in Allah, then rely upon Him, if you should be Muslims [i.e., submitting to Him]." ([10] Yunus : 84)

1 Jan Trust Foundation

மூஸா (தம் சமூகத்தவரிடம்)| “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.