Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௫

وَّسَكَنْتُمْ فِيْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ   ( ابراهيم: ٤٥ )

And you dwelt
وَسَكَنتُمْ
இன்னும் வசித்தீர்கள்
in the dwellings
فِى مَسَٰكِنِ
வசிப்பிடங்களில்
(of) those who
ٱلَّذِينَ
எவர்கள்
wronged
ظَلَمُوٓا۟
தீங்கிழைத்தனர்
themselves
أَنفُسَهُمْ
தமக்குத்தாமே
and it had become clear
وَتَبَيَّنَ
இன்னும் தெளிவானது
to you how
لَكُمْ كَيْفَ
உங்களுக்கு/எப்படி
We dealt
فَعَلْنَا
நாம் செய்தோம்
with them
بِهِمْ
அவர்களுக்கு
and We put forth
وَضَرَبْنَا
இன்னும் விவரித்தோம்
for you
لَكُمُ
உங்களுக்கு
the examples"
ٱلْأَمْثَالَ
உதாரணங்களை

Wa sakantum fee masaakinil lazeena zalamooo anfusahum wa tabaiyana lakum kaifa fa'alnaa bihim wa darabnaa lakumul amsaal (ʾIbrāhīm 14:45)

Abdul Hameed Baqavi:

அன்றி "தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்க வில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதனைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூற வில்லையா" (என்றும் பதில் கூறுவான்.)

English Sahih:

And you lived among the dwellings of those who wronged themselves, and it had become clear to you how We dealt with them. And We presented for you [many] examples." ([14] Ibrahim : 45)

1 Jan Trust Foundation

அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்கு தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).