Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௮௩

۞ وَمَآ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى   ( طه: ٨٣ )

"And what made you hasten
وَمَآ أَعْجَلَكَ
எது?/உம்மை அவசரமாக வரவழைத்தது
from your people
عَن قَوْمِكَ
உமது சமுதாயத்தை விட்டு
O Musa?"
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Wa maaa a'jalaka 'an qawmika yaa Moosa (Ṭāʾ Hāʾ 20:83)

Abdul Hameed Baqavi:

(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு வந்த சமயத்தில் அவரை நோக்கி இறைவன்) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்கள்?" (என்று கேட்டான்).

English Sahih:

[Allah said], "And what made you hasten from your people, O Moses?" ([20] Taha : 83)

1 Jan Trust Foundation

“மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)