Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௯௨

قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ  ( طه: ٩٢ )

He said
قَالَ
கூறினார்
"O Harun!
يَٰهَٰرُونُ
ஹாரூனே
What
مَا
எது
prevented you
مَنَعَكَ
உம்மை தடுத்தது
when you saw them
إِذْ رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தபோது
going astray
ضَلُّوٓا۟
அவர்கள் வழிதவறி விட்டார்கள்

Qaala Yaa Haaroonu maa mana 'aka iz ra aitahum dallooo (Ṭāʾ Hāʾ 20:92)

Abdul Hameed Baqavi:

(மூஸா அவர்களிடம் வந்த பின் ஹாரூனை நோக்கி) "ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீங்கள் அறிந்த சமயத்தில் (என்னை நீங்கள் பின்பற்றி நடக்க) உங்களைத் தடை செய்தது எது?

English Sahih:

[Moses] said, "O Aaron, what prevented you, when you saw them going astray, ([20] Taha : 92)

1 Jan Trust Foundation

(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.