Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௦

لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّهُمْ فِيْهَا لَا يَسْمَعُوْنَ   ( الأنبياء: ١٠٠ )

For them
لَهُمْ
அவர்களுக்கு
therein
فِيهَا
அதில் உண்டு
(is) sighing
زَفِيرٌ
மூச்சு வெளியேறுதல்
and they
وَهُمْ
இன்னும் அவர்கள்
therein
فِيهَا
அதில்
not will hear
لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்

Lahum feehaa zafeerunw wa hum feehaa laa yasma'oon (al-ʾAnbiyāʾ 21:100)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். (மற்றெவரின் சப்தமும்) அவர்கள் காதில் விழாது.

English Sahih:

For them therein is heavy sighing, and they therein will not hear. ([21] Al-Anbya : 100)

1 Jan Trust Foundation

அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.