Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௫௫

قَالُوْٓا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِيْنَ   ( الأنبياء: ٥٥ )

They said
قَالُوٓا۟
கூறினர்
"Have you come to us
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
with the truth
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
or
أَمْ
அல்லது
you
أَنتَ
நீரும் ஒருவரா
(are) of those who play?"
مِنَ ٱللَّٰعِبِينَ
விளையாட்டாக பேசுபவர்களில்

Qaalooo aji'tanaa bil haqqi am anta minal laa'ibeen (al-ʾAnbiyāʾ 21:55)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நீங்கள் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீங்கள் விளையாடுகிறீரா?" என்று கேட்டனர்.

English Sahih:

They said, "Have you come to us with truth, or are you of those who jest?" ([21] Al-Anbya : 55)

1 Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.