Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௬

وَاِبْرٰهِيْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ۗذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ   ( العنكبوت: ١٦ )

And Ibrahim -
وَإِبْرَٰهِيمَ
இன்னும் இப்ராஹீம்
when he said
إِذْ قَالَ
அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
to his people
لِقَوْمِهِ
தனது மக்களுக்கு
"Worship
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
and fear Him
وَٱتَّقُوهُۖ
இன்னும் அவனை அஞ்சுங்கள்
That
ذَٰلِكُمْ
இதுதான்
(is) better
خَيْرٌ
சிறந்ததாகும்
for you
لَّكُمْ
உங்களுக்கு
if you
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
know
تَعْلَمُونَ
அறிகின்றவர்களாக

Wa Ibraheema iz qaala liqawmihi' budul laaha wattaqoohu zaalikum khayrul lakum in kuntum ta'lamoon (al-ʿAnkabūt 29:16)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீமை (நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்த சமயத்தில்) அவர் தன்னுடைய மக்களை நோக்கி "நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். (நீங்கள் சிந்தித்துப் பார்த்தால்) இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்" என்பதை அறிந்து கொள்வீர்கள்.

English Sahih:

And [We sent] Abraham, when he said to his people, "Worship Allah and fear Him. That is best for you, if you should know. ([29] Al-'Ankabut : 16)

1 Jan Trust Foundation

இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்| “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).