Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௩௪

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۗ فَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ تَعْلَمُوْنَ  ( الروم: ٣٤ )

So as to deny
لِيَكْفُرُوا۟
நிராகரிப்பதற்காக
[in] what We have granted them
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
Then enjoy
فَتَمَتَّعُوا۟
ஆகவே சுகமனுபவியுங்கள்
but soon you will know
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்

Li yakfuroo bimaaa aatainaahum; fatamatta'oo fasawfa ta'lamoon (ar-Rūm 30:34)

Abdul Hameed Baqavi:

அன்றி, நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப் லிபவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பயனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

English Sahih:

So that they will deny what We have granted them. Then enjoy yourselves, for you are going to know. ([30] Ar-Rum : 34)

1 Jan Trust Foundation

நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.