Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௫

وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا ۗوَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ ۗوَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًاۚ   ( الأحزاب: ٢٥ )

And Allah turned back
وَرَدَّ
திருப்பிவிட்டான்
And Allah turned back
ٱللَّهُ
அல்லாஹ்
those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களை
in their rage
بِغَيْظِهِمْ
அவர்களது கோபத்துடன்
not they obtained
لَمْ يَنَالُوا۟
அவர்கள் அடையவில்லை
any good
خَيْرًاۚ
எந்த நன்மையையும்
And sufficient is
وَكَفَى
பாதுகாத்தான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
(for) the believers
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
(in) the battle
ٱلْقِتَالَۚ
போரை விட்டும்
and Allah is
وَكَانَ
இருக்கின்றான்
and Allah is
ٱللَّهُ
அல்லாஹ்
All-Strong
قَوِيًّا
மகா வலிமை மிக்கவனாக
All-Mighty
عَزِيزًا
மிகைத்தவனாக

Wa raddal laahul lazeena kafaroo bighaizihim lam yanaaloo khairaa; wa kafal laahul mu'mineenal qitaal; wa kaanal laahu Qawiyyan 'Azeezaa (al-ʾAḥzāb 33:25)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்துவிட்டான். (இப்போரில்) அவர்கள் யாதொரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமேயடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே காத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கை யாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And Allah repelled those who disbelieved, in their rage, not having obtained any good. And sufficient was Allah for the believers in battle, and ever is Allah Powerful and Exalted in Might. ([33] Al-Ahzab : 25)

1 Jan Trust Foundation

நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.