Skip to main content

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௯

اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ  ( الصافات: ٥٩ )

Except our death
إِلَّا مَوْتَتَنَا
எங்கள் மரணத்தை தவிர
the first
ٱلْأُولَىٰ
முதல்
and not we
وَمَا نَحْنُ
இன்னும் நாங்கள் இல்லை
will be punished?"
بِمُعَذَّبِينَ
வேதனை செய்யப்படுபவர்களாக

Illa mawtatanal oola wa maa nahnu bimu'azzabeen (aṣ-Ṣāffāt 37:59)

Abdul Hameed Baqavi:

(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்).

English Sahih:

Except for our first death, and we will not be punished?" ([37] As-Saffat : 59)

1 Jan Trust Foundation

“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.