Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௩௯

هٰذَا عَطَاۤؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ  ( ص: ٣٩ )

"This
هَٰذَا
இது
(is) Our gift
عَطَآؤُنَا
நமது அருட்கொடையாகும்
so grant
فَٱمْنُنْ
ஆகவே நீர் கொடுப்பீராக!
or
أَوْ
அல்லது
withhold
أَمْسِكْ
நீரே வைத்துக்கொள்வீராக!
without account"
بِغَيْرِ حِسَابٍ
விசாரணை இருக்காது

Haazaa 'ataaa'unaa famnun aw amsik bighairi hisaab (Ṣād 38:39)

Abdul Hameed Baqavi:

பின்னர் (அவரை நோக்கி) "இவையெல்லாம் நாம் உங்களுக்கு அளித்த கொடைகளாகும். ஆகவே, (இவைகளை) நீங்கள் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யுங்கள். அல்லது (அவைகளை உங்களிடமே) நிறுத்திக் கொள்ளுங்கள். (அது உங்களது இஷ்டத்தைப் பொறுத்த விஷயம்" என்றோம்.)

English Sahih:

[We said], "This is Our gift, so grant or withhold without account." ([38] Sad : 39)

1 Jan Trust Foundation

“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).