Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௧

يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚوَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُ ۚوَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَۚ   ( الزخرف: ٧١ )

Will be circulated
يُطَافُ
சுற்றி வரப்படும்
for them
عَلَيْهِم
அவர்களை
plates
بِصِحَافٍ
தட்டுகளுடனும்
of gold
مِّن ذَهَبٍ
தங்கத்தினாலான
and cups
وَأَكْوَابٍۖ
குவளைகளுடனும்
And therein
وَفِيهَا
இன்னும் அதில்
(is) what desires
مَا تَشْتَهِيهِ
விரும்புகின்றவையும்
the souls
ٱلْأَنفُسُ
மனங்கள்
and delights the eyes
وَتَلَذُّ ٱلْأَعْيُنُۖ
இன்னும் கண்கள் இன்புறுகின்றவையும்
and you therein
وَأَنتُمْ فِيهَا
நீங்கள் அதில்
will abide forever
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பீர்கள்

Yutaafu 'alaihim bishaa fim min zahabinw wa akwaab, wa feehaa maatashtaheehil anfusu wa talazzul a'yunu wa antum feehaa khaalidoon (az-Zukhruf 43:71)

Abdul Hameed Baqavi:

(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) பொற்தட்டுக்களும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவைகளும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) "இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்" (என்றும் கூறப்படும்.)

English Sahih:

Circulated among them will be plates and vessels of gold. And therein is whatever the souls desire and [what] delights the eyes, and you will abide therein eternally. ([43] Az-Zukhruf : 71)

1 Jan Trust Foundation

பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)