Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௩௩

اَمْ يَقُوْلُوْنَ تَقَوَّلَهٗۚ بَلْ لَّا يُؤْمِنُوْنَۚ   ( الطور: ٣٣ )

Or (do) they say
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
"He has made it up"
تَقَوَّلَهُۥۚ
இதை புனைந்து கூறுகிறார்
Nay not they believe
بَل لَّا يُؤْمِنُونَ
மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

Am yaqooloona taqawwalah; bal laa yu'minoon (aṭ-Ṭūr 52:33)

Abdul Hameed Baqavi:

அல்லது (நமது நபியாகிய) இவர் பொய்யாகவே அதனைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? அன்று! (மனமுரண்டாகவே) இதனை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

English Sahih:

Or do they say, "He has made it up"? Rather, they do not believe. ([52] At-Tur : 33)

1 Jan Trust Foundation

அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.