Skip to main content

ஸூரத்துல் கமர் வசனம் ௩௭

وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَآ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِيْ وَنُذُرِ   ( القمر: ٣٧ )

And certainly they demanded from him
وَلَقَدْ رَٰوَدُوهُ
திட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர்
they demanded from him his guests
عَن ضَيْفِهِۦ
அவரது விருந்தினர்களை வேண்டி
so We blinded
فَطَمَسْنَآ
சமமாக்கி விட்டோம்
their eyes
أَعْيُنَهُمْ
அவர்களின் கண்களை
"So taste
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
My punishment
عَذَابِى
என் தண்டனையையும்
and My warnings"
وَنُذُرِ
என் எச்சரிக்கையையும்

Wa laqad raawadoohu 'andaifee fatamasnaaa a'yunahum fazooqoo 'azaabee wa nuzur (al-Q̈amar 54:37)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத் திற்காக) மயக்கி (அடித்து)க் கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டு, நம்முடைய வேதனையையும், எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் என்று கூறினோம்.

English Sahih:

And they had demanded from him his guests, but We obliterated their eyes, [saying], "Taste My punishment and warning." ([54] Al-Qamar : 37)

1 Jan Trust Foundation

அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).