Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௨

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْٓا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤىِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ ࣖ  ( الأنعام: ٨٢ )

Those who believed
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
and (did) not mix
وَلَمْ يَلْبِسُوٓا۟
அவர்கள் கலக்கவில்லை
their belief
إِيمَٰنَهُم
தங்கள் நம்பிக்கையில்
with wrong
بِظُلْمٍ
அநியாயத்தை
those for them
أُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்கே
(is) the security
ٱلْأَمْنُ
பாதுகாப்பு உண்டு
and they
وَهُم
அவர்கள்
(are) rightly guided
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்

Allazeena aamanoo wa lam yalbisooo eemaanahum bizulmin ulaaa'ika lahumul amnu wa hum muhtadoon (al-ʾAnʿām 6:82)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணை வைத்தல் என்னும்) யாதொரு அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (என்று கூறினார்.)

English Sahih:

They who believe and do not mix their belief with injustice – those will have security, and they are [rightly] guided. ([6] Al-An'am : 82)

1 Jan Trust Foundation

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.