Skip to main content

وَضَرَبَ
விவரிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
உதாரணமாக
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கு
ٱمْرَأَتَ
மனைவியை
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
إِذْ قَالَتْ
அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
رَبِّ
என் இறைவா
ٱبْنِ
அமைத்துத் தா!
لِى
எனக்கு
عِندَكَ
உன்னிடம்
بَيْتًا
ஓர் இல்லத்தை
فِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
وَنَجِّنِى
இன்னும் என்னை பாதுகாத்துக் கொள்
مِن فِرْعَوْنَ
ஃபிர்அவ்னை விட்டும்
وَعَمَلِهِۦ
இன்னும் அவனது செயல்களை
وَنَجِّنِى
இன்னும் என்னை பாதுகாத்துக் கொள்
مِنَ ٱلْقَوْمِ
மக்களை விட்டும்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார(ர்கள்)

Wa darabal laahu masa lal-lillazeena aamanumra ata Fir'awn; iz qaalat rabbibni lee 'indaka baitan fil jannati wa najjinee min Fir'awna wa 'amalihii wa najjinee minal qawmiz zaalimeen

நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்.

Tafseer

وَمَرْيَمَ
இன்னும் மர்யமை
ٱبْنَتَ
மகள்
عِمْرَٰنَ
இம்ரானின்
ٱلَّتِىٓ
எவள்
أَحْصَنَتْ
பேணிக்கொண்டாள்
فَرْجَهَا
தனது மறைவிடத்தை
فَنَفَخْنَا
ஆகவே நாம் ஊதினோம்
فِيهِ
அதில்
مِن رُّوحِنَا
நமது உயிரிலிருந்து
وَصَدَّقَتْ
இன்னும் உண்மைப்படுத்தினாள்
بِكَلِمَٰتِ
வாக்கியங்களையும்
رَبِّهَا
தனது இறைவனின்
وَكُتُبِهِۦ
அவனது வேதங்களையும்
وَكَانَتْ
இன்னும் இருந்தாள்
مِنَ ٱلْقَٰنِتِينَ
மிகவும் பணிந்தவர்களில்

Wa Maryamab nata 'Imraanal lateee ahsanat farjahaa fanafakhnaa feehi mir roobinaa wa saddaqat bikali maati Rabbihaa wa Kutubihee wakaanat minal qaaniteen

(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவர் தன்னுடைய கற்பை பாதுகாத்துக்கொண்டார். ஆகவே, அவருடைய கர்ப்பத்தில் நம்முடைய ரூஹிலிருந்து ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவராகவும் இருந்தார்.

Tafseer