Skip to main content

يُدْخِلُ
நுழைக்கின்றான்
مَن يَشَآءُ
அவன் நாடுகின்றவர்களை
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
وَٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
أَعَدَّ
தயார்செய்து வைத்துள்ளான்
لَهُمْ
அவர்களுக்காக
عَذَابًا
தண்டனையை
أَلِيمًۢا
வலி தரக்கூடிய

Yudkhilu mai yashaaa'u fee rahmatih; wazzaalimeena a'adda lahum 'azaaban aleemaa

(ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன்னுடைய அருளில் புகுத்தி விடுகின்றான். அநியாயக்காரர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer