Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௧

وَمِنْهُمُ الَّذِيْنَ يُؤْذُوْنَ النَّبِيَّ وَيَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ۗقُلْ اُذُنُ خَيْرٍ لَّكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ وَرَحْمَةٌ لِّلَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْۗ وَالَّذِيْنَ يُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ   ( التوبة: ٦١ )

And among them
وَمِنْهُمُ
அவர்களில்
(are) those who
ٱلَّذِينَ
எவர்கள்
hurt
يُؤْذُونَ
இகழ்கிறார்கள், குறை கூறுகிறார்கள்
the Prophet
ٱلنَّبِىَّ
நபியை
and they say
وَيَقُولُونَ
கூறுகின்றனர்
"He is
هُوَ
அவர்
(all) ear"
أُذُنٌۚ
ஒரு காது
Say
قُلْ
கூறுவீராக
"An ear
أُذُنُ
காது
(of) goodness for you
خَيْرٍ لَّكُمْ
நல்லது/உங்களுக்கு
he believes
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and believes
وَيُؤْمِنُ
இன்னும் ஏற்றுக் கொள்கிறார்
the believers
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
and (is) a mercy
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
to those who
لِّلَّذِينَ
எவர்களுக்கு
believe
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
among you"
مِنكُمْۚ
உங்களில்
And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
hurt
يُؤْذُونَ
இகழ்கின்றனர்
(the) Messenger
رَسُولَ
தூதரை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
for them
لَهُمْ
அவர்களுக்கு
(is) a punishment
عَذَابٌ
வேதனை
painful
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

Wa minhumul lazeena yu'zoonan nabiyya wa yaqooloona huwa uzun; qul uzunu khairil lakum yu'minu billaahi wa yu'minu lilmu mi neena wa rahmatul lillazeena aamanoo minkum; wallazeena yu'zoona Rasoolal laahi lahum 'azaabun aleem (at-Tawbah 9:61)

Abdul Hameed Baqavi:

("இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கின்றார்" என்று கூறி (நமது) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறு அவர்) செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். அன்றி, உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கின்றார்." ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

English Sahih:

And among them are those who abuse the Prophet and say, "He is an ear." Say, "[It is] an ear of goodness for you that believes in Allah and believes the believers and [is] a mercy to those who believe among you." And those who abuse the Messenger of Allah – for them is a painful punishment. ([9] At-Tawbah : 61)

1 Jan Trust Foundation

(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.