Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௨௬

قِيْلَ ادْخُلِ الْجَنَّةَ ۗقَالَ يٰلَيْتَ قَوْمِيْ يَعْلَمُوْنَۙ  ( يس: ٢٦ )

It was said
قِيلَ
கூறப்பட்டது
"Enter
ٱدْخُلِ
நீர் நுழைவீராக!
Paradise"
ٱلْجَنَّةَۖ
சொர்க்கத்தில்
He said
قَالَ
அவர் கூறினார்
"O would that! My people knew
يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ
என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!

Qeelad khulil Jannnah; qaala yaa laita qawmee ya'lamoon (Yāʾ Sīn 36:26)

Abdul Hameed Baqavi:

(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) "நீங்கள் சுவனபதியில் நுழைவீராக!" எனக் கூறப்பட்டது.

English Sahih:

It was said, "Enter Paradise." He said, "I wish my people could know ([36] Ya-Sin : 26)

1 Jan Trust Foundation

(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”