Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௭

اَلْيَوْمَ تُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ ۗ لَا ظُلْمَ الْيَوْمَ ۗاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ  ( غافر: ١٧ )

This Day
ٱلْيَوْمَ
இன்று
will be recompensed
تُجْزَىٰ
கூலி கொடுக்கப்படும்
every
كُلُّ
எல்லா
soul
نَفْسٍۭ
ஆன்மாவுக்கும்
for what it earned
بِمَا كَسَبَتْۚ
அவைசெய்தவற்றுக்கு
No injustice
لَا ظُلْمَ
எவ்வித அநியாயமும் இருக்காது
today!
ٱلْيَوْمَۚ
இன்று
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) Swift
سَرِيعُ
மிக விரைவானவன்
(in) Account
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்

Al-Yawma tujzaa kullu nafsim bimaa kasabat; laa zulmal Yawm; innal laaha saree'ul hisaab (Ghāfir 40:17)

Abdul Hameed Baqavi:

இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவைகள் செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் யாதொரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்.

English Sahih:

This Day every soul will be recompensed for what it earned. No injustice today! Indeed, Allah is swift in account. ([40] Ghafir : 17)

1 Jan Trust Foundation

அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.