Skip to main content

وَقُلِ
இன்னும் கூறுவீராக
ٱلْحَمْدُ
புகழனைத்தும்
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
ٱلَّذِى
எத்தகையவன்
لَمْ يَتَّخِذْ
அவன் ஆக்கிக் கொள்ளவில்லை
وَلَدًا
குழந்தையை
وَلَمْ يَكُن
இன்னும் அறவே இல்லை
لَّهُۥ
அவனுக்கு
شَرِيكٌ
இணை
فِى ٱلْمُلْكِ
ஆட்சியில்
وَلَمْ يَكُن
அறவே இல்லை
لَّهُۥ
அவனுக்கு
وَلِىٌّ
நண்பன்
مِّنَ ٱلذُّلِّۖ
பலவீனத்தினால்
وَكَبِّرْهُ
இன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனை
تَكْبِيرًۢا
பெருமைப்படுத்துதல்

Wa qulil hamdu lillaahil lazee lam yattakhiz waladanw wa lam yakul lahoo shareekun fil mulki wa lam yakul lahoo waliyyum minaz zulli wa kabbirhu takbeeraa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு யாதொரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவன் பலவீனனாக இருக்கின்றான் என்று (கூறுவதற்குமில்லை.) அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை." ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுங்கள்.

Tafseer