Skip to main content

وَقُلْ
இன்னும் கூறுவீராக
جَآءَ
வந்தது
ٱلْحَقُّ
சத்தியம்
وَزَهَقَ
இன்னும் அழிந்தது
ٱلْبَٰطِلُۚ
அசத்தியம்
إِنَّ ٱلْبَٰطِلَ
நிச்சயமாகஅசத்தியம்
كَانَ
இருக்கின்றது
زَهُوقًا
அழியக்கூடியதாக

Wa qul jaaa'al haqqu wa zahaqal baatil; innal baatila kaana zahooqaa

அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள்.

Tafseer

وَنُنَزِّلُ
இறக்குகிறோம்
مِنَ ٱلْقُرْءَانِ
குர்ஆனில்
مَا
எது
هُوَ
அது
شِفَآءٌ
நோய் நிவாரணி
وَرَحْمَةٌ
இன்னும் அருள்
لِّلْمُؤْمِنِينَۙ
நம்பிக்கையாளர்களுக்கு
وَلَا يَزِيدُ
அதிகப்படுத்தாது
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
إِلَّا خَسَارًا
நஷ்டத்தைத் தவிர

Wa nunazzilu minal quraani maa huwa shifaaa'unw wa rahmatul lilmu;mineena wa laa yazeeduz zaalimeena illaa khasaaraa

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் பரிகார மாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை.

Tafseer

وَإِذَآ أَنْعَمْنَا
நாம் அருள் புரிந்தால்
عَلَى ٱلْإِنسَٰنِ
மனிதனுக்கு
أَعْرَضَ
புறக்கணிக்கின்றான்
وَنَـَٔا بِجَانِبِهِۦۖ
இன்னும் தூரமாகி விடுகிறான்
وَإِذَا مَسَّهُ
அணுகினால்/அவனை
ٱلشَّرُّ
ஒரு தீங்கு
كَانَ
ஆகிவிடுகின்றான்
يَـُٔوسًا
நிராசையுடையவனாக

Wa izaaa an'amnaa 'alal insaani a'rada wa na-aa bijaani bihee wa izaa massahush sharru kaana ya'oosaa

நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை யாதொரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்துவிடுகிறான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
كُلٌّ
ஒவ்வொருவரும்
يَعْمَلُ
அமல் செய்கிறார்
عَلَىٰ شَاكِلَتِهِۦ
தனது பாதையில்
فَرَبُّكُمْ
ஆகவே, உங்களது இறைவன்தான்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَنْ
யார் என்பதை
هُوَ
அவர்
أَهْدَىٰ
மிக நேர்வழி பெற்றவர்
سَبِيلًا
பாதையால்

Qul kulluny ya'malu 'alaa shaakilatihee fa rabbukum a'lamu biman huwa ahdaa sabeelaa

(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.

Tafseer

وَيَسْـَٔلُونَكَ
கேட்கிறார்கள்/உம்மிடம்
عَنِ
பற்றி
ٱلرُّوحِۖ
ரூஹ்
قُلِ
கூறுவீராக
ٱلرُّوحُ
ரூஹ்
مِنْ أَمْرِ
கட்டளையினால்
رَبِّى
என் இறைவன்
وَمَآ أُوتِيتُم
நீங்கள் கொடுக்கப்படவில்லை
مِّنَ ٱلْعِلْمِ
கல்வியில்
إِلَّا قَلِيلًا
தவிர/சொற்பமே

Wa yas'aloonaka 'anirrooh; qulir roohu min amri rabbee wa maaa ooteetum minal 'ilmi illaa qaleelaa

(நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள்.

Tafseer

وَلَئِن
شِئْنَا
நாம் நாடினால்
لَنَذْهَبَنَّ
நிச்சயம் போக்கி விடுவோம்
بِٱلَّذِىٓ
எவற்றை
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
ثُمَّ
பிறகு
لَا تَجِدُ
காணமாட்டீர்
لَكَ
உமக்கு
بِهِۦ
அதற்கு
عَلَيْنَا
நமக்கு எதிராக
وَكِيلًا
ஒரு பொறுப்பாளரை

Wa la'in shi'naa lanaz habanna billazeee awhainaaa ilaika summa laa tajidu laka bihee 'alainaa wakeelaa

(நபியே!) நாம் விரும்பினால் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்த இந்தக் குர்ஆனையே (உங்களிடமிருந்து) போக்கி விடுவோம். பின்னர், (இதனை உங்களிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உங்களுக்கு உதவி செய்ய எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

إِلَّا
ஆனால்
رَحْمَةً
அருள்
مِّن رَّبِّكَۚ
உம் இறைவனுடைய
إِنَّ
நிச்சயமாக
فَضْلَهُۥ
அவனுடைய அருள்
كَانَ
இருக்கிறது
عَلَيْكَ
உம்மீது
كَبِيرًا
மிகப் பெரிதாக

Illaa rahmatam mir Rabbik; inna fadlahoo kaana 'alaika kabeeraa

ஆனால், உங்கள் இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உங்கள்மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.

Tafseer

قُل
கூறுவீராக
لَّئِنِ ٱجْتَمَعَتِ
ஒன்று சேர்ந்தால்
ٱلْإِنسُ
மனிதர்கள்
وَٱلْجِنُّ
இன்னும் ஜின்கள்
عَلَىٰٓ
மீது
أَن يَأْتُوا۟
அவர்கள் வர
بِمِثْلِ هَٰذَا
போன்றதைக் கொண்டு/இது
ٱلْقُرْءَانِ
குர்ஆன்
لَا يَأْتُونَ
வர மாட்டார்கள்
بِمِثْلِهِۦ
இது போன்றதைக் கொண்டு
وَلَوْ كَانَ
இருந்தாலும் சரியே
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
لِبَعْضٍ
சிலருக்கு
ظَهِيرًا
உதவியாளராக

Qul la'inij tama'atil insu waljinnu 'alaaa any yaatoo bimisli haazal quraani laa yaatoona bimislihee wa law kaana ba'duhum liba 'din zaheeraa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
صَرَّفْنَا
விவரித்தோம்
لِلنَّاسِ
மக்களுக்கு
فِى هَٰذَا
இதில்
ٱلْقُرْءَانِ
குர்ஆன்
مِن كُلِّ
எல்லா உதாரணங்களையும்
فَأَبَىٰٓ
மறுத்தனர்
أَكْثَرُ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
إِلَّا
தவிர
كُفُورًا
நிராகரிப்பதை

Qa laqad sarrafnaa linnaasi fee haazal quraani min kulli masalin fa abaaa aksarun naasi illaa kufooraa

இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நிராகரிக்காமல் இருக்கவில்லை.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினர்
لَن نُّؤْمِنَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
لَكَ
உம்மை
حَتَّىٰ تَفْجُرَ
வரை/நீர் பிளந்து விடுவீர்/எங்களுக்கு
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
يَنۢبُوعًا
ஓர் ஊற்றை

Wa qaaloo lan nu'mina laka hattaa tafjura lanaa minal ardi yamboo'aa

(நபியே!) "இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண் தோன்றினாலன்றி நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர்.

Tafseer