Skip to main content

يَوْمَ
நாள்
نَدْعُوا۟
நாம் அழைப்போம்
كُلَّ
ஒவ்வொரு
أُنَاسٍۭ
மனிதன்
بِإِمَٰمِهِمْۖ
அவர்களின் தலைவர்களுடன்
فَمَنْ
எவர்(கள்)
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
كِتَٰبَهُۥ
தமது புத்தகத்தை
بِيَمِينِهِۦ
தமது வலக்கையில்
فَأُو۟لَٰٓئِكَ
அத்தகையவர்கள்
يَقْرَءُونَ
வாசிப்பார்கள்
كِتَٰبَهُمْ
தங்கள் புத்தகத்தை
وَلَا يُظْلَمُونَ
இன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
فَتِيلًا
ஒரு நூல் அளவு

Yawma nad'oo kulla unaasim bi imaamihim faman ootiya kitaabahoo bi yameenihee fa ulaaa'ika yaqra'oona kitaabahum wa laa yuzlamoona fateelaa

ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப் பட்டால் அவர்கள் தங்களுடைய அ(த் தினசரி குறிப்பு)ப் புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَمَن
எவர்
كَانَ
இருந்தார்
فِى هَٰذِهِۦٓ
இம்மையில்
أَعْمَىٰ
குருடராக
فَهُوَ فِى
அவர் மறுமையில்
أَعْمَىٰ
குருடர்
وَأَضَلُّ
இன்னும் மிக வழிகெட்டவர்
سَبِيلًا
பாதையால்

Wa man kaana fee haaziheee a'maa fahuwa fil aakhirati a'maa wa adallu sabeelaa

எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தப்பி விடுவார்கள்.

Tafseer

وَإِن كَادُوا۟
நிச்சயமாக நெருங்கி விட்டனர்
لَيَفْتِنُونَكَ
அவர்கள் திருப்பிவிட/உம்மை
عَنِ
விட்டு
ٱلَّذِىٓ
எதை
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
لِتَفْتَرِىَ
ஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காக
عَلَيْنَا
நம் மீது
غَيْرَهُۥۖ
அது அல்லாததை
وَإِذًا
அப்போது
لَّٱتَّخَذُوكَ
எடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மை
خَلِيلًا
உற்ற நண்பராக

Wa in kaadoo la yaftinoonaka 'anil lazeee awhainaaa ilaika litaftariya 'alainaaa ghairahoo wa izallat takhazooka khaleelaa

நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அதல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

وَلَوْلَآ أَن
நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை
لَقَدْ كِدتَّ
நெருங்கி இருப்பீர்
تَرْكَنُ
நீர் சாய்ந்துவிட
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
شَيْـًٔا
ஓர் அளவு
قَلِيلًا
கொஞ்சம்

Wa law laaa an sabbatnaaka laqad kitta tarkanu ilaihim sha'an qaleela

உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது.

Tafseer

إِذًا
அப்போது
لَّأَذَقْنَٰكَ
சுவைக்க வைத்திருப்போம்/உம்மை
ضِعْفَ
இரு மடங்கு தண்டனையையும்
ٱلْحَيَوٰةِ
இவ்வாழ்க்கையில்
وَضِعْفَ
இன்னும் இரட்டிப்பு
ٱلْمَمَاتِ
மரணத்திற்குப் பின்
ثُمَّ
பிறகு
لَا تَجِدُ
காணமாட்டீர்
لَكَ
உமக்கு
عَلَيْنَا
நமக்கு எதிராக
نَصِيرًا
உதவக்கூடியவரை

Izal la azaqnaaka di'falhayaati wa di'fal mamaati summa laa tajidu laka 'alainaa naseeraa

(அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

وَإِن كَادُوا۟
நிச்சயமாக முயற்சிக்கின்றனர்
لَيَسْتَفِزُّونَكَ
அவர்கள் தூண்டிவிட/உம்மை
مِنَ ٱلْأَرْضِ
ஊரிலிருந்து
لِيُخْرِجُوكَ
அவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மை
مِنْهَاۖ
அதிலிருந்து
وَإِذًا لَّا
அப்போது வசித்திருக்க மாட்டார்கள்
خِلَٰفَكَ
உமக்குப் பின்னால்
إِلَّا قَلِيلًا
சொற்ப காலமே தவிர

Wa in kaadoo la yastafizzoonaka minal ardi liyukhri jooka minhaa wa izal laa yalbasoona khilaafaka illaa qaleelaa

(நபியே! உங்களுடைய) ஊரிலிருந்து உங்களுடைய காலைப் பெயர்த்து அதிலிருந்து உங்களை வெளிப்படுத்தி விடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அவ்வாறவர்கள் செய்திருந்தால் உங்களுக்குப் பின்னர் வெகு சொற்பநாள்களே அன்றி அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

Tafseer

سُنَّةَ
நடைமுறை
مَن قَدْ
எவர்/திட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
قَبْلَكَ
உமக்கு முன்பு
مِن رُّسُلِنَاۖ
நம் தூதர்களில்
وَلَا تَجِدُ
நீர் காணமாட்டீர்
لِسُنَّتِنَا
நம் நடைமுறையில்
تَحْوِيلًا
மாற்றத்தை

Sunnata man qad arsalnaa qablakamir Rusulinaa wa laa tajidu lisunnatinaa tahhweelaa

உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நம்முடைய அந்த வழக்கத்தில் யாதொரு மாறுதலையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

أَقِمِ
நிலை நிறுத்துவீராக
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
لِدُلُوكِ
சாய்ந்ததிலிருந்து
ٱلشَّمْسِ
சூரியன்
إِلَىٰ غَسَقِ
இருள் வரை
ٱلَّيْلِ
இரவின்
وَقُرْءَانَ
இன்னும் தொழுகை
ٱلْفَجْرِۖ
ஃபஜ்ர் உடைய
إِنَّ قُرْءَانَ
நிச்சயமாக தொழுகை
ٱلْفَجْرِ
ஃபஜ்ர்
كَانَ
இருக்கின்றது
مَشْهُودًا
வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக

Aqimis Salaata liduloo kish shamsi ilaa ghasaqil laili wa quraanal Fajri inna quraa nal Fajri kaana mashhoodaa

(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.

Tafseer

وَمِنَ ٱلَّيْلِ
இரவில்/உறங்கி எழுந்து தொழுவீராக
بِهِۦ
அதை (ஓதி)
نَافِلَةً
உபரியா(னதா)க
لَّكَ
உமக்கு
عَسَىٰٓ أَن
எழுப்புவான்/உம்மை
رَبُّكَ
உம் இறைவன்
مَقَامًا مَّحْمُودًا
இடத்தில்/மஹ்மூது

Wa minal laili fatahajjad bihee naafilatal laka 'asaaa any yab'asaka Rabbuka Maqaamam Mahmoodaa

தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்" என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.

Tafseer

وَقُل
இன்னும் கூறுவீராக
رَّبِّ
என் இறைவா
أَدْخِلْنِى
நுழையவை/என்னை
مُدْخَلَ
நுழைவிடத்தில்
صِدْقٍ
நல்லது
وَأَخْرِجْنِى
இன்னும் வெளியேற்று/என்னை
مُخْرَجَ
வெளியேறுமிடத்தில்
صِدْقٍ
நல்லது
وَٱجْعَل لِّى
இன்னும் ஏற்படுத்து/எனக்கு
مِن لَّدُنكَ
உன்னிடமிருந்து
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தை
نَّصِيرًا
உதவக்கூடியதாக

Wa qur Rabbi adkhilnee mudkhala sidqinw wa akhrijnee mukhraja sidqinw waj'al lee milladunka sultaanan naseeraa

அன்றி, "என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழைய வை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்தி வை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்!

Tafseer