Skip to main content

وَإِنْ أَدْرِى
நான்அறியமாட்டேன்
لَعَلَّهُۥ
அது இருக்கலாம்
فِتْنَةٌ
சோதனையாகவும்
لَّكُمْ
உங்களுக்கு
وَمَتَٰعٌ
இன்பமாகவும்
إِلَىٰ
வரை
حِينٍ
ஒரு நேரம்

Wa in adree la'allahoo fitnatul lakum wa mataa'un ilaaheen

(அன்றி, இதுவரையில் வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரையில் நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறியேன்.

Tafseer

قَٰلَ
கூறினார்கள்
رَبِّ
என் இறைவா
ٱحْكُم
தீர்ப்பளிப்பாயாக
بِٱلْحَقِّۗ
சத்தியத்தைக் கொண்டு
وَرَبُّنَا
எங்கள் இறைவன்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
ٱلْمُسْتَعَانُ
அவனிடமே உதவி தேடப்படுகிறது
عَلَىٰ
எதிராக
مَا تَصِفُونَ
நீங்கள் வர்ணிப்பதற்கு

Qaala Rabbih kum bil haqq; wa Rabbunar Rahmaa nul musta'aanu 'alaa maa tasifoon

(மேலும் முஹம்மது) கூறினார்: "என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்களுடைய (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்."

Tafseer