Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ سَبَقَتْ
எவர்கள்/ முந்திவிட்டது
لَهُم
அவர்களுக்கு
مِّنَّا
நம்மிடமிருந்து
ٱلْحُسْنَىٰٓ
நற்பாக்கியம்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
عَنْهَا
அதிலிருந்து
مُبْعَدُونَ
தூரமாக் கப்பட்டவர்கள்

Innal lazeena sabaqat lahum minnal husnaaa ulaaa'ika 'anhaa mub'adoon

ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்.

Tafseer

لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்
حَسِيسَهَاۖ
அதனுடைய சப்தத்தை
وَهُمْ
அவர்கள்
فِى مَا
விரும்பியவற்றில்
أَنفُسُهُمْ
தங்களது உள்ளங்கள்
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பார்கள்

Laa yasma'oona hasee sahaa wa hum fee mash tahat anfusuhum khaalidoon

அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். அன்றி, அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சுவனபதியில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

لَا يَحْزُنُهُمُ
அவர்களை கவலைக்குள்ளாக்காது
ٱلْفَزَعُ
திடுக்கம்
ٱلْأَكْبَرُ
மிகப்பெரிய
وَتَتَلَقَّىٰهُمُ
அவர்களை வரவேற்பார்கள்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
هَٰذَا
இது
يَوْمُكُمُ
உங்கள் நாள்
ٱلَّذِى كُنتُمْ
எது/இருந்தீர்கள்
تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்

Laa yahzunuhumul faza'ul akbaru wa tatalaq qaahumul malaaa'ikatu haazaa Yawmukumul lazee kuntum too'adoon

(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து "உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்" (என்று நற்செய்தி கூறுவார்கள்).

Tafseer

يَوْمَ
நாளில்
نَطْوِى
நாம் சுருட்டுவோம்
ٱلسَّمَآءَ
வானத்தை
كَطَىِّ
சுருட்டுவதைப் போன்று
ٱلسِّجِلِّ
ஏடுகளை
لِلْكُتُبِۚ
புத்தகங்களின் மீது
كَمَا
போன்றே
بَدَأْنَآ
நாம் தொடங்கியது
أَوَّلَ
முதலாவதை
خَلْقٍ
படைப்பின்
نُّعِيدُهُۥۚ
அதை திருப்பி விடுவோம்
وَعْدًا
இது வாக்காகும்
عَلَيْنَآۚ
நம்மீது கடமையான
إِنَّا
நிச்சயமாக நாம்
كُنَّا
இருக்கிறோம்
فَٰعِلِينَ
செய்பவர்களாகவே

Yawma natwis samaaa'a kataiyis sijilli lilkutub; kamaa badaanaa awwala khalqin nu'eeduh; wa'dan 'alainaa; innaa kunna faa'ileen

எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
كَتَبْنَا
நாம் எழுதினோம்
فِى ٱلزَّبُورِ
வேதங்களில்
مِنۢ بَعْدِ
பின்னர்
ٱلذِّكْرِ
எழுதப்பட்டதற்கு
أَنَّ
நிச்சயமாக
ٱلْأَرْضَ
பூமி
يَرِثُهَا
அதை அனந்தரமாக அடைவார்கள்
عِبَادِىَ
எனது அடியார்கள்
ٱلصَّٰلِحُونَ
நல்ல

Wa laqad katabnaa fiz Zaboori mim ba'diz zikri annal arda yarisuhaa 'ibaadi yas saalihoon

நிச்சயமாக நாம் "ஜபூர்" என்னும் வேதத்தில், நல்லுபதேசங் களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம். நிச்சயமாக பூமிக்கு என்னுடைய அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள் என்று.

Tafseer

إِنَّ فِى
நிச்சயமாக இதில்
لَبَلَٰغًا
அறிவுரை இருக்கிறது
لِّقَوْمٍ
மக்களுக்கு
عَٰبِدِينَ
வணங்குகின்ற

Inna fee haaza labalaa ghal liqawmin 'aabideen

என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது.

Tafseer

وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பவில்லை
إِلَّا
தவிர
رَحْمَةً
ஓர் அருளாகவே
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு

Wa maaa arsalnaaka illaa rahmatal lil'aalameen

(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."

Tafseer

قُلْ
நீர் கூறுவீராக
إِنَّمَا يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம்
إِلَىَّ
எனக்கு
أَنَّمَآ إِلَٰهُكُمْ
நிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம்
إِلَٰهٌ
ஒரு கடவுள்
وَٰحِدٌۖ
ஒரே
فَهَلْ
?
أَنتُم
நீங்கள்
مُّسْلِمُونَ
முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்

Qul innamaa yoohaa ilaiya annamaaa ilaahukum illaahunw Waahid, fahal antum muslimoon

(ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் உங்களுடைய "வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்" என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக!

Tafseer

فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகிச் சென்றால்
فَقُلْ
நீர் கூறிவிடுவீராக
ءَاذَنتُكُمْ
உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்
عَلَىٰ سَوَآءٍۖ
மிகத் தெளிவாக
وَإِنْ أَدْرِىٓ
நான் அறியமாட்டேன்
أَقَرِيبٌ
சமீபமாக உள்ளதா
أَم
அல்லது
بَعِيدٌ
தூரமாக உள்ளதா
مَّا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்பட்டது

Fa in tawallaw faqul aazantukum 'alaa sawaaa'; wa in adreee aqareebun am ba'eedum maa too'adoon

(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) "நான் (என்னுடைய தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்" என்று கூறிவிடுங்கள்.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَعْلَمُ
அறிவான்
ٱلْجَهْرَ
வெளிப்படையானதை
مِنَ ٱلْقَوْلِ
பேச்சில்
وَيَعْلَمُ
இன்னும் அவன் அறிவான்
مَا تَكْتُمُونَ
நீங்கள் மறைப்பதை(யும்)

Innahoo ya'lamul jahra minal qawli wa ya'lamu maa taktumoon

நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்.

Tafseer