Skip to main content

يُصْلِحْ
அவன்சீர்படுத்துவான்
لَكُمْ
உங்களுக்கு
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
لَكُمْ
உங்களுக்கு
ذُنُوبَكُمْۗ
உங்கள் பாவங்களை
وَمَن
யார்
يُطِعِ
கீழ்ப்படிகின்றாரோ
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு(ம்)
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
فَقَدْ
திட்டமாக
فَازَ
வெற்றிபெறுவார்
فَوْزًا
வெற்றி
عَظِيمًا
மகத்தான

Yuslih lakum a'maalakum wa yaghfir lakum zunoobakum; wa mai yuti'il laaha wa Rasoolahoo faqad faaza fawzan 'azeemaa

அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்துவிட்டார்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
عَرَضْنَا
சமர்ப்பித்தோம்
ٱلْأَمَانَةَ
அமானிதத்தை
عَلَى ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள் மீது
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَٱلْجِبَالِ
இன்னும் மலைகள்
فَأَبَيْنَ
அவைமறுத்துவிட்டன
أَن يَحْمِلْنَهَا
அதை சுமப்பதற்கு
وَأَشْفَقْنَ
இன்னும் அவை பயந்தன
مِنْهَا
அதனால்
وَحَمَلَهَا
அதை சுமந்து கொண்டான்
ٱلْإِنسَٰنُۖ
மனிதன்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
ظَلُومًا
அநியாயக்காரனாக
جَهُولًا
அறியாதவனாக

Innaa 'aradnal amaanata 'alas samaawaati walardi wal jibaali fa abaina ai yahmil nahaa wa ashfaqna minhaa wa hamalahal insaanu innahoo kaana zalooman jahoolaa

நிச்சயமாக "(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான்.

Tafseer

لِّيُعَذِّبَ
வேதனை செய்வதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகமுடைய ஆண்களை(யும்)
وَٱلْمُنَٰفِقَٰتِ
நயவஞ்சகமுடைய பெண்களையும்
وَٱلْمُشْرِكِينَ
இணைவைக்கின்ற ஆண்களையும்
وَٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கின்ற பெண்களையும்
وَيَتُوبَ
மன்னிப்பதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَى ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களை
وَٱلْمُؤْمِنَٰتِۗ
நம்பிக்கை கொண்ட பெண்களை
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًۢا
பெரும் கருணையாளனாக

Liyu 'azzibal laahul munaafiqeena wal munaafiqaati walmushrikeena wal mushrikaati wa yatoobal laahu 'alal mu'mineena walmu'minaat; wa kaanal laahu Ghafoorar Raheema

(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பி விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer