Skip to main content

مَّلْعُونِينَۖ
அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
أَيْنَمَا ثُقِفُوٓا۟
அவர்கள் எங்கு காணப்பட்டாலும்
أُخِذُوا۟
அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும்
وَقُتِّلُوا۟ تَقْتِيلًا
இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்

Mal'ooneena ainamaa suqifoo ukhizoo wa quttiloo taqteelaa

அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.

Tafseer

سُنَّةَ
நடைமுறைதான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فِى ٱلَّذِينَ
சென்றவர்களில்
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
وَلَن تَجِدَ
அறவே நீர் காணமாட்டீர்
لِسُنَّةِ
நடைமுறையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَبْدِيلًا
எவ்வித மாற்றத்தையும்

Sunnatal laahi fil lazeena khalaw min qablu wa lan tajida lisunnatil laahi tabdeelaa

அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காண மாட்டீர்கள்.

Tafseer

يَسْـَٔلُكَ
உம்மிடம் கேட்கின்றனர்
ٱلنَّاسُ
மக்கள்
عَنِ ٱلسَّاعَةِۖ
மறுமையைப் பற்றி
قُلْ
கூறுவீராக!
إِنَّمَا عِلْمُهَا
அதன் அறிவெல்லாம்
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது
وَمَا يُدْرِيكَ
உமக்குத் தெரியுமா?
لَعَلَّ ٱلسَّاعَةَ
மறுமை இருக்கக்கூடும்
قَرِيبًا
சமீபமாக

Yas'alukan naasu 'anis Saa'ati qul innamaa 'ilmuhaa 'indal laah; wa maa yudreeka la'allas Saa'ata takoonu qareebaa

(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்) தான் இருக்கிறது. நீங்கள் அறிவீர்களா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்."

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَعَنَ
சபித்தான்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
وَأَعَدَّ
ஏற்படுத்தினான்
لَهُمْ
அவர்களுக்கு
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நரகத்தை

Innal laaha la'anal kaafireena wa a'adda lahum sa'eeraa

மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer

خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்
فِيهَآ
அதில்
أَبَدًاۖ
எப்போதும்
لَّا يَجِدُونَ
காணமாட்டார்கள்
وَلِيًّا
பொறுப்பாளரையோ
وَلَا نَصِيرًا
உதவியாளரையோ

Khaalideena feehaaa abadaa, laa yajidoona waliyyanw wa laa naseeraa

அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாத்துக் கொள்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.

Tafseer

يَوْمَ
நாளில்
تُقَلَّبُ
புரட்டப்படுகின்ற
وُجُوهُهُمْ
அவர்களது முகங்கள்
فِى ٱلنَّارِ
நெருப்பில்
يَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
يَٰلَيْتَنَآ أَطَعْنَا
நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَأَطَعْنَا
இன்னும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!
ٱلرَّسُولَا۠
ரசூலுக்கு

Yawma tuqallabu wujoohuhum fin Naari yaqooloona yaa laitanaaa ata'nal laaha wa ata'nar Rasoolaa

நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் "எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?" என்று கதறுவார்கள்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
رَبَّنَآ
எங்கள் இறைவா!
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
أَطَعْنَا
கீழ்ப்படிந்தோம்
سَادَتَنَا
எங்கள் தலைவர்களுக்கு(ம்)
وَكُبَرَآءَنَا
எங்கள் பெரியோருக்கும்
فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠
அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்

Wa qaaloo Rabbanaaa innaaa ata'naa saadatanaa wa kubaraaa'anaa fa adalloonas sabeelaa

அன்றி "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.

Tafseer

رَبَّنَآ
எங்கள் இறைவா!
ءَاتِهِمْ
அவர்களுக்கு கொடு!
ضِعْفَيْنِ
இரு மடங்கு
مِنَ ٱلْعَذَابِ
வேதனையை
وَٱلْعَنْهُمْ
இன்னும் அவர்களை சபிப்பாயாக!
لَعْنًا
சாபத்தால்
كَبِيرًا
பெரிய

Rabbanaaa aatihim di'fai ni minal 'azaabi wal'anhum la nan kabeera

(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு" என்று கூறுவார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَكُونُوا۟
நீங்கள் ஆகிவிடாதீர்கள்
كَٱلَّذِينَ ءَاذَوْا۟
தொந்தரவு தந்தவர்களைப் போன்று
مُوسَىٰ
மூஸாவிற்கு
فَبَرَّأَهُ
அவரை நிரபராதியாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِمَّا قَالُوا۟ۚ
அவர்கள் கூறியதிலிருந்து
وَكَانَ
அவர் இருந்தார்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَجِيهًا
மிகசிறப்பிற்குரியவராக

yaa aiyuhal lazeena aamanoo las takoonoo kalla zeena aazaw Moosaa fa barra ahul laahu mimmmaa qaaloo; wa kaana 'indal laahi wajeehaa

நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த் துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَقُولُوا۟
இன்னும் பேசுங்கள்
قَوْلًا
பேச்சை
سَدِيدًا
நேர்மையான

Yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wa qooloo qawlan sadeedaa

(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.

Tafseer