Skip to main content

وَمَن
யார்
يَقْنُتْ
பணிந்து நடப்பாரோ
مِنكُنَّ
உங்களில்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு(ம்)
وَرَسُولِهِۦ
அவனது தூதருக்கும்
وَتَعْمَلْ
இன்னும் செய்வாரோ
صَٰلِحًا
நன்மையை
نُّؤْتِهَآ
அவருக்கு நாம் கொடுப்போம்
أَجْرَهَا
அவரது கூலியை
مَرَّتَيْنِ
இருமுறை
وَأَعْتَدْنَا لَهَا
இன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்
رِزْقًا
உணவை
كَرِيمًا
கண்ணியமான

Wa mai yaqnut minkunna lillaahi wa Rasoolihee wa ta'mal saalihan nu'tihaaa ajrahaa marratayni wa a'tadnaa lahaa rizqan kareema

உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். அன்றி, மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

يَٰنِسَآءَ
மனைவிகளே!
ٱلنَّبِىِّ
நபியின்
لَسْتُنَّ
நீங்கள் இல்லை
كَأَحَدٍ
ஒருவரைப் போன்று
مِّنَ ٱلنِّسَآءِۚ
பெண்களில்
إِنِ ٱتَّقَيْتُنَّ
நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால்
فَلَا تَخْضَعْنَ
ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள்
فَيَطْمَعَ
தப்பாசைப்படுவான்
ٱلَّذِى فِى
எவன்/ தனது உள்ளத்தில்
مَرَضٌ
நோய்
وَقُلْنَ
இன்னும் பேசுங்கள்
قَوْلًا
பேச்சை
مَّعْرُوفًا
சரியான

Yaa nisaaa'an Nabiyyi lastunna ka ahadim minan nisaaa'i init taqaitunna falaa takhda'na bilqawli fa yatma'al lazee fee qalbihee maradunw wa qulna qawlam ma'roofaa

நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறியபோதிலும்) யதார்த்தவாதிகளைப் போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.

Tafseer

وَقَرْنَ
தங்கியிருங்கள்
فِى بُيُوتِكُنَّ
உங்கள் இல்லங்களில்
وَلَا تَبَرَّجْنَ
அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள்
تَبَرُّجَ
அலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்று
ٱلْجَٰهِلِيَّةِ
அறியாமைக்காலத்தில்
ٱلْأُولَىٰۖ
முந்திய
وَأَقِمْنَ
நிலைநிறுத்துங்கள்!
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتِينَ
கொடுங்கள்!
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَأَطِعْنَ
கீழ்ப்படியுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்விற்கும்
وَرَسُولَهُۥٓۚ
அவனது தூதருக்கும்
إِنَّمَا يُرِيدُ
நாடுவதெல்லாம்
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُذْهِبَ
போக்குவதற்கும்
عَنكُمُ
உங்களை விட்டும்
ٱلرِّجْسَ
அசுத்தத்தை
أَهْلَ ٱلْبَيْتِ
வீட்டார்களே!
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்

Wa qarna fee bu yoo tikunna wa laa tabarrajna tabarrujal Jaahiliyyatil oolaa wa aqimnas Salaata w aaateenaz Zakaata wa ati'nal laaha wa Rasoolah; innamaa yureedul laahu liyuzhiba 'ankumur rijsa Ahlal Bayti wa yutahhirakum tatheeraa

(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று)திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான்.

Tafseer

وَٱذْكُرْنَ
இன்னும் மனனம் செய்யுங்கள்
مَا يُتْلَىٰ
ஓதப்படுகின்றவற்றையும்
فِى بُيُوتِكُنَّ
உங்கள் இல்லங்களில்
مِنْ ءَايَٰتِ
அதாவது,வசனங்களில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱلْحِكْمَةِۚ
இன்னும் ஞானத்தை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
لَطِيفًا
மிக கருணையாளனாக
خَبِيرًا
ஆழ்ந்தறிபவனாக

Wazkurna maa yutlaa fee bu yootikunna min aayaatil laahi wal Hikmah; innal laaha kaana lateefan Khabeera

உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞான வாக்கியங்களையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உட்கிருபையுடையவனும், அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱلْمُسْلِمِينَ
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்
وَٱلْمُسْلِمَٰتِ
இன்னும் முஸ்லிமான பெண்கள்
وَٱلْمُؤْمِنِينَ
இன்னும் முஃமினான ஆண்கள்
وَٱلْمُؤْمِنَٰتِ
இன்னும் முஃமினான பெண்கள்
وَٱلْقَٰنِتِينَ
இன்னும் பணிவான ஆண்கள்
وَٱلْقَٰنِتَٰتِ
இன்னும் பணிவான பெண்கள்
وَٱلصَّٰدِقِينَ
இன்னும் உண்மையான ஆண்கள்
وَٱلصَّٰدِقَٰتِ
இன்னும் உண்மையான பெண்கள்
وَٱلصَّٰبِرِينَ
இன்னும் பொறுமையான ஆண்கள்
وَٱلصَّٰبِرَٰتِ
இன்னும் பொறுமையான பெண்கள்
وَٱلْخَٰشِعِينَ
இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள்
وَٱلْخَٰشِعَٰتِ
இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள்
وَٱلْمُتَصَدِّقِينَ
இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள்
وَٱلْمُتَصَدِّقَٰتِ
இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள்
وَٱلصَّٰٓئِمِينَ
இன்னும் நோன்பாளியான ஆண்கள்
وَٱلصَّٰٓئِمَٰتِ
இன்னும் நோன்பாளியான பெண்கள்
وَٱلْحَٰفِظِينَ
இன்னும் பேணுகின்ற ஆண்கள்
فُرُوجَهُمْ
இன்னும் தங்கள் மறைவிடங்களை
وَٱلْحَٰفِظَٰتِ
இன்னும் பேணுகின்ற பெண்கள்
وَٱلذَّٰكِرِينَ
இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَثِيرًا
அதிகம்
وَٱلذَّٰكِرَٰتِ
இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள்
أَعَدَّ ٱللَّهُ
ஏற்படுத்தி இருக்கின்றான்/அல்லாஹ்
لَهُم
இவர்களுக்கு
مَّغْفِرَةً
மன்னிப்பை(யும்)
وَأَجْرًا
கூலியையும்
عَظِيمًا
மகத்தான

Innal muslimeena wal muslimaati wal mu'mineena wal mu'minaati walqaaniteena walqaanitaati wassaadiqeena wassaadiqaati wassaabireena wassaabiraati walkhaashi'eena walkhaashi'aati walmutasaddiqeena walmutasaddiqaati wassaaa'imeena wassaaa'imaati walhaafizeena furoojahum walhaafizaati waz zaakireenal laaha kaseeranw waz zaakiraati a'addal laahu lahum maghfiratanw wa ajran 'azeemaa

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer

وَمَا كَانَ
ஆகுமானதல்ல
لِمُؤْمِنٍ
நம்பிக்கையுடைய ஆணுக்கு(ம்)
وَلَا مُؤْمِنَةٍ
நம்பிக்கையுடைய பெண்ணுக்கும்
إِذَا قَضَى
முடிவுசெய்துவிட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்வும்
وَرَسُولُهُۥٓ
அவனது தூதரும்
أَمْرًا
ஒரு காரியத்தை
أَن يَكُونَ
இருப்பது
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْخِيَرَةُ
ஒரு விருப்பம்
مِنْ أَمْرِهِمْۗ
தங்களது காரியத்தில்
وَمَن
யார்
يَعْصِ
மாறு செய்வாரோ
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கும்
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
فَقَدْ
திட்டமாக
ضَلَّ ضَلَٰلًا
வழிகெட்டுவிட்டார்
مُّبِينًا
தெளிவாக

Wa maa kaana limu'mininw wa laa mu'minatin izaa qadal laahu wa Rasooluhooo amran ai yakoona lahumul khiyaratu min amrihim; wa mai ya'sil laaha wa Rasoolahoo faqad dalla dalaalam mubeenaa

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை யாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.

Tafseer

وَإِذْ تَقُولُ
நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
لِلَّذِىٓ
எவருக்கு
أَنْعَمَ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
عَلَيْهِ
அவர் மீது
وَأَنْعَمْتَ
இன்னும் அருள் புரிந்தீர்
عَلَيْهِ
அவர் மீது
أَمْسِكْ
வைத்துக்கொள்!
عَلَيْكَ
உன்னுடன்
زَوْجَكَ
உன் மனைவியை
وَٱتَّقِ
இன்னும் அஞ்சிக்கொள் !
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَتُخْفِى
நீர் மறைக்கிறீர்
فِى نَفْسِكَ
உமது உள்ளத்தில்
مَا
ஒன்றை
ٱللَّهُ
அல்லாஹ்
مُبْدِيهِ
அதை வெளிப்படுத்தக்கூடியவனாக
وَتَخْشَى
இன்னும் பயப்படுகின்றீர்
ٱلنَّاسَ
மக்களை
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
أَحَقُّ
மிகத் தகுதியானவன்
أَن تَخْشَىٰهُۖ
அவனை நீர் பயப்படுவதற்கு
فَلَمَّا قَضَىٰ
முடித்துவிட்ட போது
زَيْدٌ
சைது
مِّنْهَا
அவளிடம்
وَطَرًا
தேவையை
زَوَّجْنَٰكَهَا
அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம்
لِكَىْ لَا
இருக்கக்கூடாது என்பதற்காக
عَلَى ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
حَرَجٌ
சிரமம்
فِىٓ أَزْوَٰجِ
மனைவிகள் விஷயத்தில்
أَدْعِيَآئِهِمْ
அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின்
إِذَا قَضَوْا۟
அவர்கள் முடித்துவிட்டபோது
مِنْهُنَّ
அவர்களிடம்
وَطَرًاۚ
தேவையை
وَكَانَ أَمْرُ
இருக்கின்றது/காரியம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَفْعُولًا
நடக்கக்கூடியதாக

Wa iz taqoolu lillazeee an'amal laahu 'alaihi wa an'amta 'alaihi amsik 'alaika zawjaka wattaqil laaha wa tukhfee fee nafsika mal laahu mubdeehi wa takhshan naasa wallaahu ahaqqu an takhshaah; falammaa qadaa Zaidum minhaa wataran zawwajnaa kahaa likay laa yakoona 'alal mu'mineena harajun feee azwaaji ad'iyaaa'ihim izaa qadaw minhunna wataraa; wa kaana amrul laahi af'oolaa

(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனத்தில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) "ஜைது" (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கை யாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்துகொள்வதில் யாதொரு தடையிருக்கக்கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.

Tafseer

مَّا كَانَ
இருக்கவில்லை
عَلَى
மீது
ٱلنَّبِىِّ
நபியின்
مِنْ حَرَجٍ
அறவே குற்றம்
فِيمَا فَرَضَ
கடமையாக்கியதை
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُۥۖ
தனக்கு
سُنَّةَ
வழிமுறையைத்தான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فِى ٱلَّذِينَ
சென்றவர்களில்
مِن قَبْلُۚ
இதற்கு முன்னர்
وَكَانَ
இருக்கின்றது
أَمْرُ
செயல்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
قَدَرًا
தீர்ப்பாக
مَّقْدُورًا
நிறைவேற்றப்படுகின்ற

Maa kaana 'alan nabiyyyi min harajin feemaa faradal laahu lahoo sunnatal laahi fil lazeena khalaw min qabl; wa kaana amrul laahi qadaram maqdooraa

அல்லாஹ் விதித்த யாதொரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் (உள்ள நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன.

Tafseer

ٱلَّذِينَ يُبَلِّغُونَ
அவர்கள் எடுத்துச் சொல்வார்கள்
رِسَٰلَٰتِ
தூதுச் செய்திகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَيَخْشَوْنَهُۥ
இன்னும் அவனை பயப்படுவார்கள்
وَلَا يَخْشَوْنَ
இன்னும் பயப்பட மாட்டார்கள்
أَحَدًا
ஒருவரையும்
إِلَّا ٱللَّهَۗ
தவிர/அல்லாஹ்வை
وَكَفَىٰ
போதுமான(வன்)
بِٱللَّهِ
அல்லாஹ்வே
حَسِيبًا
விசாரணையாளன்

Allazeena yuballighoona Risaalaatil laahi wa yakhshaw nahoo wa laa yakkhshawna ahadan illal laah; wa kafaa billaahi Haseebaa

அவர்கள் அல்லாஹ்வினுடைய இத்தகைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படு வார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீங்களும் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.

Tafseer

مَّا كَانَ
இருக்கவில்லை
مُحَمَّدٌ
முஹம்மது
أَبَآ
தந்தையாக
أَحَدٍ
ஒருவருக்கும்
مِّن رِّجَالِكُمْ
உங்கள் ஆண்களில்
وَلَٰكِن
என்றாலும்
رَّسُولَ
தூதராகவும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَخَاتَمَ
இறுதி முத்திரையாகவும்
ٱلنَّبِيِّۦنَۗ
நபிமார்களின்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمًا
நன்கறிந்தவனாக

Maa kaana Muhammmadun abaaa ahadim mir rijaalikum wa laakir Rasoolal laahi wa Khaataman Nabiyyeen; wa kaanal laahu bikulli shai'in 'Aleema

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer