Skip to main content

تُرْجِى
தள்ளிவைப்பீராக!
مَن تَشَآءُ
நீர் நாடுகின்றவரை
مِنْهُنَّ
அவர்களில்
وَتُـْٔوِىٓ
சேர்த்துக்கொள்வீராக!
إِلَيْكَ
உம் பக்கம்
مَن تَشَآءُۖ
நீர் நாடுகின்றவரை
وَمَنِ ٱبْتَغَيْتَ
இன்னும் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ
مِمَّنْ عَزَلْتَ
நீர்நீக்கிவிட்டவர்களில்
فَلَا جُنَاحَ
குற்றம் இல்லை
عَلَيْكَۚ
உம்மீது
ذَٰلِكَ
இது
أَدْنَىٰٓ
சுலபமானதாகும்
أَن تَقَرَّ
குளிர்ச்சி அடைவதற்கு(ம்)
أَعْيُنُهُنَّ
அவர்களின் கண்கள்
وَلَا يَحْزَنَّ
அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும்
وَيَرْضَيْنَ
இன்னும் அவர்கள் திருப்தி அடைவதற்கும்
بِمَآ ءَاتَيْتَهُنَّ
நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு
كُلُّهُنَّۚ
அவர்கள் எல்லோரும்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا فِى
உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَلِيمًا
மகா சகிப்பாளனாக

Turjee man tashaaa'u minhunna wa tu'weee ilaika man tashaaa'u wa manibta ghaita mimman 'azalta falaa junaaha 'alaik; zaalika adnaaa an taqarra a'yunuhunna wa laa yahzanna wa yardaina bimaa aataitahunna kulluhunn; wal laahu ya'lamu maa fee quloo bikum; wa kaanal laahu 'Aleeman haleemaa

(நபியே!) உங்களுடைய மனைவிகளில் நீங்கள் விரும்பிய வர்களை (விரும்பிய காலம் வரையில்) விலக்கி வைக்கலாம்; நீங்கள் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரையில்) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் விலக்கியவர்களில் நீங்கள் விரும்பியவர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவைகளைப் பற்றி) உங்கள் மீது யாதொரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீங்கள் அவர் களுக்குக் கொடுத்தவைகளைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கின்றது. உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّا يَحِلُّ
ஆகுமாக மாட்டார்கள்
لَكَ
உமக்கு
ٱلنِّسَآءُ
பெண்கள்
مِنۢ بَعْدُ
பின்னர்
وَلَآ أَن
இன்னும் நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல
بِهِنَّ
இவர்களுக்கு பதிலாக
مِنْ أَزْوَٰجٍ
(வேறு) பெண்களை
وَلَوْ أَعْجَبَكَ
உம்மைக் கவர்ந்தாலும் சரியே!
حُسْنُهُنَّ
அவர்களின் அழகு
إِلَّا
தவிர
مَا مَلَكَتْ
சொந்தமாக்கிய பெண்கள்
يَمِينُكَۗ
உமது வலக்கரம்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றையும்
رَّقِيبًا
கண்காணிப்பவனாக

Laa yahillu lakan nisaaa'u mim ba'du wa laaa an tabaddala bihinna min azwaajinw wa law ajabaka husnuhunna illaa maa malakat yameenukk; wa kaanal laahu 'alaa kulli shai'ir Raqeeba

(நபியே! இப்போதிருக்கும் உங்களுடைய மனைவிகளுக்குப்) பின்னர், வேறு யாதொரு பெண்ணும் (அவளை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றி, யாதொரு பெண்ணின் அழகு உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும் உங்களுடைய மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானது அன்று. ஆயினும், உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறன்று. (அவள் உங்களுக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تَدْخُلُوا۟
நுழையாதீர்கள்
بُيُوتَ
வீடுகளுக்குள்
ٱلنَّبِىِّ
நபியின்
إِلَّآ
தவிர
أَن يُؤْذَنَ
அனுமதி கொடுக்கப்பட்டால்
لَكُمْ
உங்களுக்கு
إِلَىٰ طَعَامٍ
ஓர் உணவின் பக்கம்
غَيْرَ نَٰظِرِينَ
எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்
إِنَىٰهُ
அது தயாராவதை
وَلَٰكِنْ
என்றாலும்,
إِذَا دُعِيتُمْ
நீங்கள் அழைக்கப்பட்டால்
فَٱدْخُلُوا۟
நுழையுங்கள்
فَإِذَا طَعِمْتُمْ
நீங்கள் சாப்பிட்டுவிட்டால்
فَٱنتَشِرُوا۟
பிரிந்துவிடுங்கள்
وَلَا مُسْتَـْٔنِسِينَ
புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும்
لِحَدِيثٍۚ
பேச்சை
إِنَّ ذَٰلِكُمْ
நிச்சயமாக இது
كَانَ
இருக்கின்றது
يُؤْذِى
தொந்தரவு தரக்கூடியதாக
ٱلنَّبِىَّ
நபிக்கு
فَيَسْتَحْىِۦ
அவர்வெட்கப்படுவார்
مِنكُمْۖ
உங்களிடம்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَسْتَحْىِۦ
வெட்கப்படமாட்டான்
مِنَ ٱلْحَقِّۚ
சத்தியத்திற்கு
وَإِذَا
நீங்கள் கேட்டால்
سَأَلْتُمُوهُنَّ
நீங்கள் கேட்டால் அவர்களிடம்
مَتَٰعًا
ஒரு பொருளை
فَسْـَٔلُوهُنَّ
கேளுங்கள் அவர்களிடம்
مِن وَرَآءِ
பின்னால் இருந்து
حِجَابٍۚ
திரைக்கு
ذَٰلِكُمْ
அதுதான்
أَطْهَرُ
மிகத் தூய்மையானது
لِقُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களுக்கு(ம்)
وَقُلُوبِهِنَّۚ
அவர்களின் உள்ளங்களுக்கும்
وَمَا كَانَ
ஆகுமானதல்ல
لَكُمْ
உங்களுக்கு
أَن تُؤْذُوا۟
நீங்கள் தொந்தரவு தருவது(ம்)
رَسُولَ
தூதருக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَآ أَن
நீங்கள் மணமுடிப்பதும்
أَزْوَٰجَهُۥ
அவருடைய மனைவிகளை
مِنۢ بَعْدِهِۦٓ
அவருக்குப் பின்னர்
أَبَدًاۚ
எப்போதும்
إِنَّ ذَٰلِكُمْ
நிச்சயமாக/இவை
كَانَ
இருக்கின்றது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
عَظِيمًا
பெரிய பாவமாக

Yaaa aiyuhal lazeena aamanoo laa tadkhuloo bu yootan Nabiyyi ilaaa ai yu'zana lakum ilaa ta'aamin ghaira naazireena inaahu wa laakin izaa du'eetum fadkhuloo fa izaa ta'imtum fantashiroo wa laa mustaaniseena lihadees; inna zaalikum kaana yu'zin Nabiyya fa yastahyee minkum wallaahu laa yastahyee minal haqq; wa izaa sa altumoohunna mataa'an fas'aloohunna minw waraaa'i hijaab; zaalikum atharu liquloobikum wa quloobihinn; wa maa kaana lakum an tu'zoo Rasoolal laahi wa laaa an tankihooo azwaajahoo mim ba'diheee abadaa; inna zaalikum kaana 'indal laahi 'azeema

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.

Tafseer

إِن تُبْدُوا۟
நீங்கள்வெளிப்படுத்தினால்
شَيْـًٔا أَوْ
ஒரு விஷயத்தை
تُخْفُوهُ
அல்லது அதை நீங்கள் மறைத்தால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
بِكُلِّ شَىْءٍ
எல்லா விஷயங்களையும்
عَلِيمًا
நன்கறிந்தவனாக

In tubdoo shai'an aw tukhfoohu fa innal laaha kaana bikulli shai'in 'Aleemaa

நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்டபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே ந.ன்கறிந்து கொள்வான்.

Tafseer

لَّا جُنَاحَ
குற்றம் இல்லை
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
فِىٓ ءَابَآئِهِنَّ
தங்கள் தந்தைமார்கள் விஷயத்தில்
وَلَآ أَبْنَآئِهِنَّ
இன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள்
وَلَآ إِخْوَٰنِهِنَّ
இன்னும் தங்கள் சகோதரர்கள்
وَلَآ أَبْنَآءِ
இன்னும் ஆண் பிள்ளைகள்
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களின்
وَلَآ أَبْنَآءِ
இன்னும் ஆண் பிள்ளைகள்
أَخَوَٰتِهِنَّ
தங்கள் சகோதரிகளின்
وَلَا نِسَآئِهِنَّ
இன்னும் தங்கள் பெண்கள்
وَلَا مَا
இன்னும் சொந்தமாக்கியவர்கள்
أَيْمَٰنُهُنَّۗ
தங்கள் வலக்கரங்கள்
وَٱتَّقِينَ
பயந்து கொள்ளுங்கள்!
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றையும்
شَهِيدًا
நன்கு பார்த்தவனாக

Laa junaaha 'alaihinna feee aabaaa'ihinna wa laaa abnaaa'ihinna wa laaa ikhwaanihinnna wa laaa abnaaa'i ikhwaanihinna wa laaa abnaaa'i akhawaatihinna wa laa nisaaa'i hinna wa laa Maa malakat aimaanuhunn; wattaqeenal laah; innal laaha kaana 'alaa kulli shai'in Shaheedaa

நபியுடைய மனைவிகள் தங்களுடைய தந்தைகள் முன்பாகவும், தங்கள் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன் வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்வும்
وَمَلَٰٓئِكَتَهُۥ
அவனது மலக்குகளும்
يُصَلُّونَ
வாழ்த்துகின்றனர்
عَلَى ٱلنَّبِىِّۚ
நபியை
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
صَلُّوا۟
நீங்களும் வாழ்த்துங்கள்!
عَلَيْهِ
அவரை
وَسَلِّمُوا۟
இன்னும் அவருக்கு ஸலாம் கூறுங்கள்!
تَسْلِيمًا
முகமன்

Innal laaha wa malaaa'i katahoo yusalloona 'alan Nabiyy; yaaa aiyuhal lazeena aamanoo salloo 'alaihi wa sallimoo tasleemaa

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يُؤْذُونَ
தொந்தரவு தருபவர்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு(ம்)
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
لَعَنَهُمُ
அவர்களை சபிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِى ٱلدُّنْيَا
இம்மையிலும்
وَٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
وَأَعَدَّ
இன்னும் ஏற்படுத்தியிருக்கின்றான்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
مُّهِينًا
இழிவுபடுத்துகின்ற

Innal lazeena yu'zoonal laaha wa Rasoolahoo la'anahumul laahu fid dunyaa wal Aakhirati wa a'adda lahum 'azaabam muheenaa

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். அன்றி, இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக் கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ يُؤْذُونَ
தொந்தரவு தருபவர்கள்
ٱلْمُؤْمِنِينَ
முஃமினான ஆண்களுக்கு(ம்)
وَٱلْمُؤْمِنَٰتِ
முஃமினான பெண்களுக்கும்
بِغَيْرِ مَا
அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு
فَقَدِ
திட்டமாக
ٱحْتَمَلُوا۟
சுமந்துகொண்டார்கள்
بُهْتَٰنًا
அபாண்டமான பழியை(யும்)
وَإِثْمًا
பாவத்தையும்
مُّبِينًا
தெளிவான

Wallazeena yu'zoonal mu'mineena almu'manaati bighairi mak tasaboo faqadih tamaloo buhtaananw wa ismam mubeenaa

எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
قُل
கூறுங்கள்!
لِّأَزْوَٰجِكَ
உமது மனைவிமார்களுக்கு(ம்)
وَبَنَاتِكَ
உமது பெண் பிள்ளைகளுக்கும்
وَنِسَآءِ
பெண்களுக்கும்
ٱلْمُؤْمِنِينَ
முஃமின்களின்
يُدْنِينَ
அவர்கள் போர்த்திக்கொள்ளும்படி
عَلَيْهِنَّ
தங்கள் மீது
مِن جَلَٰبِيبِهِنَّۚ
தங்கள் பர்தாக்களை
ذَٰلِكَ
இது
أَدْنَىٰٓ
மிக சுலபமானதாகும்
أَن يُعْرَفْنَ
அவர்கள் அறியப்படுவதற்கு
فَلَا يُؤْذَيْنَۗ
ஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Yaaa aiyuhan Nabiyyu qul li azwaajika wa banaatika wa nisaaa'il mu'mineena yudneena 'alaihinna min jalaabee bihinn; zaalika adnaaa ai yu'rafna falaa yu'zain; wa kaanal laahu Ghafoorar Raheemaa

நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّئِن
لَّمْ يَنتَهِ
விலகவில்லை என்றால்
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்களு(ம்)
وَٱلَّذِينَ
எவர்கள்
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில் நோய்
وَٱلْمُرْجِفُونَ
கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும்
فِى ٱلْمَدِينَةِ
மதீனாவில்
لَنُغْرِيَنَّكَ
உம்மை தூண்டிவிடுவோம்
بِهِمْ
அவர்கள் மீது
ثُمَّ
பிறகு
لَا يُجَاوِرُونَكَ
உம்முடன் வசிக்க மாட்டார்கள்
فِيهَآ
அதில்
إِلَّا
தவிர
قَلِيلًا
குறைவாகவே

La'il lam yantahil munaafiqoona wallazeena fee quloobihim maradunw walmur jifoona fil madeenati lanughri yannaka bihim summa laa yujaawiroonaka feehaaa illaa qaleela

(நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும்(இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நான் உங்களையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவேன். பின்னர், அதில் உங்கள் அருகில் வெகு சொற்ப நாள்களன்றி அவர்கள் வசித்திருக்க முடியாது.

Tafseer