Skip to main content

كَذَّبَتْ
பொய்பித்தது
ثَمُودُ
ஸமூது சமுதாயம்
بِطَغْوَىٰهَآ
தன் அழிச்சாட்டியத்தால்

Kazzabat Samoodu bi taghwaahaaa

ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.

Tafseer

إِذِ ٱنۢبَعَثَ
புறப்பட்டபோது
أَشْقَىٰهَا
அதன் தீயவன்

Izim ba'asa ashqaahaa

அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,

Tafseer

فَقَالَ
கூறினார்
لَهُمْ
அவர்களுக்கு
رَسُولُ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
نَاقَةَ
பெண் ஒட்டகத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَسُقْيَٰهَا
இன்னும் அது நீர் பருகுவதை

Faqaala lahum Rasoolul laahi naaqatal laahi wa suqiyaahaa

அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி "இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.

Tafseer

فَكَذَّبُوهُ
அவரைப் பொய்ப்பித்தார்கள்
فَعَقَرُوهَا
அதைக் கொன்றார்கள்
فَدَمْدَمَ
ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான்
عَلَيْهِمْ
அவர்களின் மீது
رَبُّهُم
அவர்களுடைய இறைவன்
بِذَنۢبِهِمْ
அவர்களின் பாவத்தினால்
فَسَوَّىٰهَا
அதை சமமாக்கினான்

Fakazzaboohu fa'aqaroohaa fadamdama 'alaihim Rabbuhum bizambihim fasaw waahaa

எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.

Tafseer

وَلَا يَخَافُ
இன்னும் பயப்பட மாட்டான்
عُقْبَٰهَا
அதன் முடிவை

Wa laa yakhaafu'uqbaahaa

இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.

Tafseer