Skip to main content

أَوَلَيْسَ
இல்லையா?
ٱلَّذِى خَلَقَ
படைத்தவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضَ
பூமியையும்
بِقَٰدِرٍ
ஆற்றலுடையவனாக
عَلَىٰٓ أَن
படைப்பதற்கு
مِثْلَهُمۚ
இவர்களைப் போன்றவர்களை
بَلَىٰ
ஏன் இல்லை!
وَهُوَ
அவன்தான்
ٱلْخَلَّٰقُ
மகா படைப்பாளன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Awa laisal lazee khalaqas samaawaati wal arda biqaadirin 'alaaa ai-yakhluqa mislahum; balaa wa Huwal Khallaaqul 'Aleem

வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் மிக நன்கறிந்தவனும் ஆவான்.

Tafseer

إِنَّمَآ أَمْرُهُۥٓ
அவனது கட்டளை எல்லாம்
إِذَآ أَرَادَ
அவன் நாடினால்
شَيْـًٔا
எதையும் அவன் கூறுவதுதான்
أَن يَقُولَ
அதற்கு
لَهُۥ
ஆகு (என்று)
كُن
அது ஆகிவிடும்
فَيَكُونُ
Err

Innamaa amruhooo izaaa araada shai'an ai-yaqoola lahoo kun fa-yakoon

அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை "ஆகுக!" எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகின்றது.

Tafseer

فَسُبْحَٰنَ
ஆக, அவன் மகா பரிசுத்தமானவன்
ٱلَّذِى بِيَدِهِۦ
எவன்/ அவனுடைய கரத்தில்
مَلَكُوتُ
பேராட்சி
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
وَإِلَيْهِ
அவன் பக்கம்தான்
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Fa Subhaanal lazee biyadihee malakootu kulli shai-inw-wa ilaihi turja'oon

சகலவற்றின் அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கின்றதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer