Skip to main content

وَءَايَةٌ
இன்னும் அத்தாட்சியாவது
لَّهُمْ
அவர்களுக்கு
أَنَّا
நிச்சயமாக நாம்
حَمَلْنَا
நாம் பயணிக்க வைத்தோம்
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
ٱلْمَشْحُونِ
நிரம்பிய

Wa Aayatul lahum annaa hamalnaa zurriyatahum fil fulkil mashhoon

கப்பல் நிறைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.

Tafseer

وَخَلَقْنَا
நாம் படைத்தோம்
لَهُم
அவர்களுக்கு
مِّن مِّثْلِهِۦ
அதைப் போன்று
مَا يَرْكَبُونَ
அவர்கள் வாகணிப்பதை

Wa khalaqnaa lahum mim-mislihee maa yarkaboon

அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற) வைகளையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.

Tafseer

وَإِن نَّشَأْ
நாம் நாடினால்
نُغْرِقْهُمْ
அவர்களை மூழ்கடிப்போம்
فَلَا صَرِيخَ
அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்

Wa in nashaa nughriqhum falaa sareekha lahum wa laa hum yunqazoon

நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்ப வர்கள் ஒருவரும் இருக்கமாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

إِلَّا
எனினும்
رَحْمَةً
கருணையினாலும்
مِّنَّا
நமது
وَمَتَٰعًا
சுகம் அனுபவிப்பதற்காகவும்
إِلَىٰ حِينٍ
சில காலம் வரை

Illaa rahmatam minnaa wa mataa'an ilaa heen

(இவ்வுலகில்) சிறிது காலம் அவர்களைச் சுகம் அனுபவிக்கும்படி விட்டு வைத்திருப்பதும் நம்முடைய அருள்தான்.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمُ
அவர்களுக்கு
ٱتَّقُوا۟
நீங்கள் பயந்து கொள்ளுங்கள்!
مَا بَيْنَ
உங்களுக்கு முன்னுள்ளதையும்
وَمَا خَلْفَكُمْ
உங்களுக்கு பின்னுள்ளதையும்
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்

Wa izaa qeela lahumuttaqoo maa baina aideekum wa maa khalfakum la'allakum turhamoon

"உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கிருபையை நீங்கள் அடையலாம்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.)

Tafseer

وَمَا تَأْتِيهِم
அவர்களிடம் வருவதில்லை
مِّنْ ءَايَةٍ
ஓர் அத்தாட்சி
مِّنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில் இருந்து
رَبِّهِمْ
அவர்களுடைய இறைவனின்
إِلَّا
தவிர
كَانُوا۟
அவர்கள் இருந்தே
عَنْهَا
அதை
مُعْرِضِينَ
புறக்கணித்தவர்களாக

Wa maa taateehim min aayatim min ayataati Rabbihim illaa kaanoo 'anhaa mu'rideen

அன்றி, அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்தபோதிலும் அதனை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
أَنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்யுங்கள்
مِمَّا رَزَقَكُمُ
உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து
ٱللَّهُ
அல்லாஹ்
قَالَ
கூறுகின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களை நோக்கி
أَنُطْعِمُ
நாங்கள் உணவளிக்க வேண்டுமா?
مَن لَّوْ
எவருக்கு/நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
أَطْعَمَهُۥٓ
அவருக்கு உணவளித்து விடுவான்
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا
தவிர
فِى ضَلَٰلٍ
வழிகேட்டிலேயே
مُّبِينٍ
தெளிவான

Wa izaa qeela lahum anfiqoo mimmaa razaqakumul laahu qaalal lazeena kafaroo lillazeena aamanooo anut'imu mal-law yashaaa'ul laahu at'amahooo in antum illaa fee dalaalim mubeen

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் "அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக் கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.

Tafseer

وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
مَتَىٰ
எப்போது நிகழும்
هَٰذَا
இந்த
ٱلْوَعْدُ
வாக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen

அன்றி, மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) "தண்டனை எப்பொழுது வரும்?" என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.

Tafseer

مَا يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கவில்லை
إِلَّا صَيْحَةً
சப்தத்தைத் தவிர
وَٰحِدَةً
ஒரே ஒரு
تَأْخُذُهُمْ
அவர்களை அது பிடித்துக் கொள்ளும்
وَهُمْ يَخِصِّمُونَ
அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்

Maa yanzuroona illaa saihatanw waahidatan taa khuzuhum wa hum yakhissimoon

ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதனைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

Tafseer

فَلَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
تَوْصِيَةً
மரண சாசனம் கூறுவதற்கு
وَلَآ إِلَىٰٓ
இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம்
يَرْجِعُونَ
திரும்பி வர மாட்டார்கள்

Falaa yastatee'oona taw siyatanw-wa laaa ilaaa ahlihim yarji'oon

அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்துவிடுவார்கள்.)

Tafseer