Skip to main content

أَلَمْ يَرَوْا۟
அவர்கள் கவனிக்க மாட்டார்களா?
كَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்திருக்கின்றோம்
قَبْلَهُم
அவர்களுக்கு முன்னர்
مِّنَ ٱلْقُرُونِ
தலைமுறைகளை
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
إِلَيْهِمْ
தங்கள் பக்கம்
لَا يَرْجِعُونَ
திரும்பி வரமாட்டார்கள்

Alam yaraw kam ahlak naa qablahum minal qurooni annahum ilaihim laa yarji'oon

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்துவிட்டோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்.

Tafseer

وَإِن كُلٌّ
(அவர்கள்) எல்லோரும் இல்லை
لَّمَّا جَمِيعٌ
தவிர/அனைவரும்
لَّدَيْنَا
நம்மிடம்
مُحْضَرُونَ
ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே

Wa in kullul lammaa jamee'ul-ladainaa muhdaroon

அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer

وَءَايَةٌ
அத்தாட்சி
لَّهُمُ
அவர்களுக்கு
ٱلْأَرْضُ
பூமியாகும்
ٱلْمَيْتَةُ
இறந்துபோன
أَحْيَيْنَٰهَا
அதை நாம் உயிர்ப்பித்தோம்
وَأَخْرَجْنَا
நாம் வெளியாக்கினோம்
مِنْهَا
அதிலிருந்து
حَبًّا
வித்துக்களை
فَمِنْهُ
அதில் இருந்துதான்
يَأْكُلُونَ
அவர்கள் சாப்பிடுகின்றார்கள்

Wa Aayatul lahumul ardul maitatu ahyainaahaa wa akhrajnaa minhaa habban faminhu yaakuloon

இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதனை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகின்றோம். அவற்றை இவர்கள் புசிக்கின்றார்கள்.

Tafseer

وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
فِيهَا
அதில்
جَنَّٰتٍ
தோட்டங்களை
مِّن نَّخِيلٍ
பேரித்த மரங்கள்
وَأَعْنَٰبٍ
இன்னும் திராட்சைகளின்
وَفَجَّرْنَا
உதித்தோடச்செய்தோம்
فِيهَا
அதில்
مِنَ ٱلْعُيُونِ
ஊற்றுக் கண்களை

Wa ja'alnaa feehaa jannaatim min nakheelinw wa a'naabinw wa fajjarnaa feeha minal 'uyoon

அன்றி, அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கின்றோம்.

Tafseer

لِيَأْكُلُوا۟
அவர்கள் புசிப்பதற்காக
مِن ثَمَرِهِۦ
அவனுடைய கனிகளில் இருந்து
وَمَا عَمِلَتْهُ
இவற்றை செய்யவில்லை
أَيْدِيهِمْۖ
அவர்களின் கரங்கள்
أَفَلَا يَشْكُرُونَ
அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Liyaakuloo min samarihee wa maa 'amilat-hu aideehim; afalaa yashkuroon

இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமேயன்றி) இவர்களுடைய கைகள் செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

Tafseer

سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
ٱلَّذِى خَلَقَ
படைத்தவன்
ٱلْأَزْوَٰجَ
பல வகைகளை
كُلَّهَا
எல்லாம்
مِمَّا تُنۢبِتُ
முளைக்க வைக்கக்கூடியதில்
ٱلْأَرْضُ
பூமி
وَمِنْ أَنفُسِهِمْ
அவர்களிலும்
وَمِمَّا لَا
அவர்கள் அறியாதவற்றிலும்

Subhaanal lazee khalaqal azwaaja kullahaa mimmaa tumbitul ardu wa min anfusihim wa mimmaa laa ya'lamoon

இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரையில்) அறியாத மற்றவைகளையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.

Tafseer

وَءَايَةٌ
இன்னும் அத்தாட்சி
لَّهُمُ
அவர்களுக்கு
ٱلَّيْلُ
இரவாகும்
نَسْلَخُ
உரித்தெடுக்கின்றோம்
مِنْهُ
அதிலிருந்து
ٱلنَّهَارَ
பகலை
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
مُّظْلِمُونَ
இருளில் ஆகிவிடுகின்றனர்

Wa Aayatul lahumul lailu naslakhu minhun nahaara fa-izaa hum muzlimoon

இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகின்றோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَٱلشَّمْسُ
சூரியன்
تَجْرِى
ஓடுகிறது
لِمُسْتَقَرٍّ
இருப்பிடத்தை நோக்கி
لَّهَاۚ
தனது
ذَٰلِكَ
அது
تَقْدِيرُ
ஏற்பாடாகும்
ٱلْعَزِيزِ
மிகைத்தவனுடைய
ٱلْعَلِيمِ
நன்கறிந்த(வன்)

Wash-shamsu tajree limustaqarril lahaa; zaalika taqdeerul 'Azeezil Aleem

தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது அனைவரையும் நன்கறிந்தவனும் மிகைத்தவனுமால் அமைக்கப்பட்டது.

Tafseer

وَٱلْقَمَرَ
சந்திரனை
قَدَّرْنَٰهُ
அதை நாம் திட்டமிட்டோம்
مَنَازِلَ
பல தங்குமிடங்களில்
حَتَّىٰ
இறுதியாக
عَادَ
திரும்பிவிடுகின்றது
كَٱلْعُرْجُونِ
பேரிச்ச குலையின் காய்ந்த மட்டையைப் போல்
ٱلْقَدِيمِ
பழைய

Walqamara qaddarnaahu manaazila hattaa 'aada kal'ur joonil qadeem

(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

Tafseer

لَا ٱلشَّمْسُ
சூரியன் ஆகுமாகாது
لَهَآ
அதற்கு
أَن تُدْرِكَ
அது அடைவது
ٱلْقَمَرَ
சந்திரனை
وَلَا ٱلَّيْلُ
இரவு முந்திவிடாது
ٱلنَّهَارِۚ
பகலை
وَكُلٌّ
ஒவ்வொன்றும்
فِى فَلَكٍ
ஒரு கோளில்
يَسْبَحُونَ
நீந்துகின்றன

Lash shamsu yambaghee lahaaa an tudrikal qamara wa lal lailu saabiqun nahaar; wa kullun fee falaki yasbahoon

சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

Tafseer