Skip to main content

سَنَفْرُغُ
நாம் ஒதுங்குவோம்
لَكُمْ
உங்களுக்காக
أَيُّهَ ٱلثَّقَلَانِ
மனித, ஜின் வர்க்கத்தினரே

Sanafrughu lakum ayyuhas saqalaan

(மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன் வருவோம்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

يَٰمَعْشَرَ
சமூகத்தவர்களே!
ٱلْجِنِّ
ஜின்
وَٱلْإِنسِ
இன்னும் மனித
إِنِ ٱسْتَطَعْتُمْ
உங்களால் முடிந்தால்
أَن تَنفُذُوا۟
நீங்கள் விரண்டு ஓட
مِنْ أَقْطَارِ
கோடிகளில்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
فَٱنفُذُوا۟ۚ
ஓடுங்கள்!
لَا تَنفُذُونَ
நீங்கள் ஓட முடியாது
إِلَّا بِسُلْطَٰنٍ
அதிகாரத்தை கொண்டே தவிர

Yaa ma'sharal jinni wal insi inis tata'tum an tanfuzoo min aqtaaris samaawaati wal ardi fanfuzoo; laa tanfuzoona illaa bisultaan

மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக்கூடிய) மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

يُرْسَلُ
அனுப்பப்படும்
عَلَيْكُمَا
உங்கள் இருவர்மீதும்
شُوَاظٌ
ஜுவாலை(யும்)
مِّن نَّارٍ
நெருப்பின்
وَنُحَاسٌ
உருக்கப்பட்ட செம்பும்
فَلَا تَنتَصِرَانِ
நீங்கள் பழிதீர்க்க முடியாது

Yursalu 'alaikumaa shuwaazum min naarifiw-wa nuhaasun falaa tantasiraan

(நீங்கள் அவைகளை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜுவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதனை நீங்கள் தடுத்துக் கொள்ள முடியாது.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

فَإِذَا ٱنشَقَّتِ
பிளந்து விட்டால்
ٱلسَّمَآءُ فَكَانَتْ
வானம்/ஆகிவிடும்
وَرْدَةً
ரோஜா நிறத்தில்
كَٱلدِّهَانِ
காய்ந்த எண்ணையைப்போல்

Fa-izan shaqqatis samaaa'u fakaanat wardatan kaddihaan

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜய்த்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

فَيَوْمَئِذٍ
அந்நாளில்
لَّا يُسْـَٔلُ
விசாரிக்கப்பட மாட்டார்கள்
عَن ذَنۢبِهِۦٓ
தத்தமது குற்றங்களைப் பற்றி
إِنسٌ
மனிதர்களோ
وَلَا جَآنٌّ
ஜின்களோ

Fa-yawma'izil laa yus'alu 'an zambiheee insunw wa laa jaann

அந்நாளில், யாதொரு மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்படமாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்துகொள்ளப்படும்.)

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer