Skip to main content

يُعْرَفُ
அறியப்பட்டு விடுவார்கள்
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
بِسِيمَٰهُمْ
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
فَيُؤْخَذُ
பிடிக்கப்படும்
بِٱلنَّوَٰصِى
உச்சிமுடிகளை(யும்)
وَٱلْأَقْدَامِ
பாதங்களையும்

Yu'raful mujrimoona biseemaahum fa'yu'khazu binna waasi wal aqdaam

குற்றவாளிகள், அவர்கள் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், கால்களையும் பிடித்திழுத்து (நரகத்தில்) எறியப்படும்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

هَٰذِهِۦ جَهَنَّمُ
இதுதான் நரகம்
ٱلَّتِى يُكَذِّبُ
எது/பொய்ப்பிக்கின்றனர்/அதை
ٱلْمُجْرِمُونَ
அந்த குற்றவாளிகள்

Haazihee jahannamul latee yukazzibu bihal mujrimoon

இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்.

Tafseer

يَطُوفُونَ
அவர்கள் சுற்றிவருவார்கள்
بَيْنَهَا
அதற்கு இடையிலும்
وَبَيْنَ حَمِيمٍ
சுடு நீருக்கு இடையிலும்
ءَانٍ
கடுமையாக கொதிக்கின்ற

Yatoofoona bainahaa wa baina hameemim aan

இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

وَلِمَنْ خَافَ
பயந்தவருக்கு
مَقَامَ
தான் நிற்பதை
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு முன்
جَنَّتَانِ
இரண்டு சொர்க்கங்கள்

Wa liman khaafa maqaama rabbihee jannataan

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் சுவனபதியில் இரு சோலைகள் உண்டு.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

ذَوَاتَآ
அந்த இரண்டு சொர்க்கங்களும்
أَفْنَانٍ
பல நிறங்களுடையவையாகும்

Zawaataaa afnaan

அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

فِيهِمَا
அவை இரண்டிலும்
عَيْنَانِ
இரண்டு ஊற்றுகள்
تَجْرِيَانِ
ஓடும்

Feehimaa 'aynaani tajriyaan

அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் தொடர்ந்து உதித்து ஓடிக்கொண்டே இருக்கும்.

Tafseer