Skip to main content

وَإِذَا قُرِئَ
இன்னும் ஓதப்பட்டால்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْقُرْءَانُ
அல்குர்ஆன்
لَا يَسْجُدُونَ۩
அவர்கள் சிரம் பணிவதில்லை

Wa izaa quri'a 'alaihimul Quraanu laa yasjudoon

அவர்களுக்கு இந்தக் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.

Tafseer

بَلِ
மாறாக
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
يُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்றனர்

Balil lazeena kafaroo yukazziboon

அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்தக் குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا يُوعُونَ
அவர்கள் சேகரிப்பதை

Wallaahu a'lamu bimaa yoo'oon

எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.

Tafseer

فَبَشِّرْهُم
ஆகவே நற்செய்தி கூறுவீராக அவர்களுக்கு
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
أَلِيمٍ
துன்புறுத்தும்

Fabashshirhum bi'azaabin aleem

ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

إِلَّا
தவிர
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்கள்
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرٌ
நன்மை (கூலி)
غَيْرُ مَمْنُونٍۭ
முடிவுறாத

Illal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum ajrun ghairu mamnoon

எனினும், இவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.

Tafseer