Skip to main content

وَإِذَا ٱلرُّسُلُ
தூதர்கள் ஒன்று சேர்க்கப்படும்போது

Wa izar Rusulu uqqitat

தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer

لِأَىِّ يَوْمٍ
எந்த நாளுக்காக?
أُجِّلَتْ
அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

Li ayyi yawmin ujjilat

(இவைகள் எல்லாம்) எதுவரையில் பிற்படுத்தப் பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீங்கள் அறிவீர்களா)?

Tafseer

لِيَوْمِ ٱلْفَصْلِ
தீர்ப்பு நாளுக்காக

Li yawmil Fasl

தீர்ப்பு கூறப்படும் நாள் வரையில்தான்!

Tafseer

وَمَآ أَدْرَىٰكَ
உமக்குத் தெரியுமா?
مَا يَوْمُ
தீர்ப்பு நாள் என்னவென்று

Wa maaa adraaka maa yawmul fasl

(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீங்கள் அறிவீர்களா?

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailuny yawma 'izillilmukazzibeen

(நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Tafseer

أَلَمْ نُهْلِكِ
நாம் அழிக்கவில்லையா?
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களை

Alam nuhlikil awwaleen

(அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்த வர்களையும் நாம் அழித்துவிட வில்லையா?

Tafseer

ثُمَّ نُتْبِعُهُمُ
பிறகு/அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்
ٱلْءَاخِرِينَ
பின்னோர்களை

Summa nutbi'uhumul aakhireen

அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்துபோன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَفْعَلُ
நாம் செய்வோம்
بِٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு

Kazzlika naf'alu bilmujrimeen

(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளி களையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.

Tafseer

وَيْلٌ يَوْمَئِذٍ
நாசம்தான்!/அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailunw yawma 'izil lil mukazzibeen

ஆகவே, (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கு பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Tafseer

أَلَمْ نَخْلُقكُّم
நாம் உங்களை படைக்கவில்லையா?
مِّن مَّآءٍ
ஒரு நீரிலிருந்து
مَّهِينٍ
பலவீனமான

Alam nakhlukkum mimmaaa'im maheen

ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களை படைக்க வில்லையா?

Tafseer