Skip to main content

لَّا ظَلِيلٍ
நிழல்தரக் கூடியது அல்ல
وَلَا يُغْنِى
அது தடுக்காது
مِنَ ٱللَّهَبِ
ஜுவாலையை

Laa zaleelinw wa laa yughnee minal lahab

அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.

Tafseer

إِنَّهَا
நிச்சயமாக அது
تَرْمِى
எறியும்
بِشَرَرٍ
நெருப்பு கங்குகளை
كَٱلْقَصْرِ
மாளிகையைப் போல் உள்ள

Innahaa tarmee bishararin kalqasr

(எனினும்,) பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக்கொண்டே இருக்கும்.

Tafseer

كَأَنَّهُۥ
போல்/அவையோ
جِمَٰلَتٌ
ஒட்டகைகளை
صُفْرٌ
கரு மஞ்சள் நிற

Ka annahoo jimaalatun sufr

அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailuny yawma 'izil lilmukazibeen

(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Tafseer

هَٰذَا
இது
يَوْمُ
நாளாகும்
لَا يَنطِقُونَ
அவர்கள் பேசாத

Haazaa yawmu laa uantiqoon

இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேசச் சக்தி பெற மாட்டார்கள்.

Tafseer

وَلَا يُؤْذَنُ
அனுமதி தரப்படாது
لَهُمْ
அவர்களுக்கு
فَيَعْتَذِرُونَ
அவர்கள் காரணம் கூறுவதற்கு

Wa laa yu'zanu lahum fa ya'taziroon

அன்றி, புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailunw yawma 'izil lilmukazzibeen

(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Tafseer

هَٰذَا يَوْمُ
இது/நாளாகும்
ٱلْفَصْلِۖ
தீர்ப்பு
جَمَعْنَٰكُمْ
உங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம்
وَٱلْأَوَّلِينَ
முன்னோரையும்

Haaza yawmul fasli jama 'naakum wal awwaleen

இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள் ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.

Tafseer

فَإِن كَانَ
இருந்தால்
لَكُمْ
உங்களிடம்
كَيْدٌ
ஒரு சூழ்ச்சி
فَكِيدُونِ
எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்

Fa in kaana lakum kaidun fakeedoon

ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, "தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்" (என்றும் கூறப்படும்).

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailuny yawma'izil lilmukazzibeen

(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Tafseer