Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
فِى ظِلَٰلٍ
நிழல்களிலும்
وَعُيُونٍ
ஊற்றுகளிலும்

Innal muttaqeena fee zilaalinw wa 'uyoon

எனினும், இறை அச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சுவனபதியிலுள்ள மரங்களின்) நிழலிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.

Tafseer

وَفَوَٰكِهَ
பழங்களிலும்
مِمَّا يَشْتَهُونَ
அவர்கள் விரும்புகின்ற

Wa fawaakiha mimmaa yastahoon

அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

Tafseer

كُلُوا۟
உண்ணுங்கள்
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
هَنِيٓـًٔۢا بِمَا
இன்பமாக
كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு பகரமாக

Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon

(அவர்களை நோக்கி,) "நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவைகளைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்" (என்று கூறப்படும்).

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களுக்கு

Innaa kazaalika najzil muhsineen

நிச்சயமாக இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailuny yawma 'izil lilmuzkazzibeen

(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Tafseer

كُلُوا۟
உண்ணுங்கள்
وَتَمَتَّعُوا۟
இன்புறுங்கள்
قَلِيلًا
கொஞ்ச காலம்
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مُّجْرِمُونَ
குற்றவாளிகள்

Kuloo wa tamatta'oo qaleelan innakum mujrimoon

(இதனைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தாம்.

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailunny yawma 'izil lilmukazzibeen

(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Tafseer

وَإِذَا قِيلَ
சொல்லப்பட்டால்
لَهُمُ
அவர்களுக்கு
ٱرْكَعُوا۟
தொழுங்கள்
لَا يَرْكَعُونَ
தொழ மாட்டார்கள்

Wa izaa qeela lahumur ka'oo aa yarka'oon

அவர்களை நோக்கி, "(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்" என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

Tafseer

وَيْلٌ
எந்த குர்ஆனை
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு

Wailunny yawma 'izil lilmukazzibeen

(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Tafseer

فَبِأَىِّ حَدِيثٍۭ
எந்த குர்ஆனை
بَعْدَهُۥ
இதற்குப் பின்னர்
يُؤْمِنُونَ
இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

Fabi ayyi hadeesim ba'dahoo yu'minoon

இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!

Tafseer