Skip to main content

وَمَا جَعَلْنَآ
நாம் ஆக்கவில்லை
أَصْحَٰبَ ٱلنَّارِ
நரகத்தின் காவலாளிகளை
إِلَّا مَلَٰٓئِكَةًۙ
தவிர/வானவர்களாக
وَمَا جَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கவில்லை
عِدَّتَهُمْ
அவர்களின் எண்ணிக்கையை
إِلَّا
தவிர
فِتْنَةً
ஒரு குழப்பமாகவே
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
لِيَسْتَيْقِنَ
உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காக(வும்)
ٱلَّذِينَ أُوتُوا۟
வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
وَيَزْدَادَ
அதிகரிப்பதற்காகவும்
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
إِيمَٰنًاۙ
நம்பிக்கையால்
وَلَا يَرْتَابَ
சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும்
ٱلَّذِينَ أُوتُوا۟
வேதம் கொடுக்கப்பட்டவர்களும்
وَٱلْمُؤْمِنُونَۙ
நம்பிக்கையாளர்களும்
وَلِيَقُولَ
கூறுவதற்காகவும்
ٱلَّذِينَ
எவர்கள்
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
وَٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களும்
مَاذَآ
என்ன
أَرَادَ
நாடுகின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَٰذَا
இதன் மூலம்
مَثَلًاۚ
உதாரணத்தை
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
وَيَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்களை
وَمَا يَعْلَمُ
அறிய மாட்டார்(கள்)
جُنُودَ
இராணுவங்களை
رَبِّكَ
உமது இறைவனின்
إِلَّا
தவிர
هُوَۚ
அவனை
وَمَا هِىَ
இல்லை/இது
إِلَّا
தவிர
ذِكْرَىٰ
ஒரு நினைவூட்டலே
لِلْبَشَرِ
மனிதர்களுக்கு

Wa maaja''alnaaa As haaban naari illaa malaaa 'ikatanw wa maa ja'alnaa 'iddatahum illaa fitnatal lillazeena kafaroo liyastayqinal lazeena ootul kitaaba wa yazdaadal lazeena aamanooo eemaananw wa laa yartaabal lazeena ootul kitaaba walmu'minoona wa liyaqoolal lazeena fee quloo bihim maradunw walkaafiroona maazaaa araadal laahu bihaazaa masalaa; kazaalika yudillul laahu many yashaaa'u wa yahdee many yashaaa'; wa maa ya'lamu junooda rabbika illaa hoo; wa maa hiya illaa zikraa lil bashar

நரகத்தின் காவலாளிகளாக மலக்குகளையேயன்றி (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு) இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதனை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். (நபியே!) உங்கள் இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களேயன்றி வேறில்லை.

Tafseer

كَلَّا وَٱلْقَمَرِ
அவ்வாறல்ல/சந்திரன் மீது சத்தியமாக!

Kallaa walqamar

அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!

Tafseer

وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
إِذْ أَدْبَرَ
அது முடியும் போது!

Wallaili adbar

செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!

Tafseer

وَٱلصُّبْحِ
அதிகாலை மீது சத்தியமாக
إِذَآ أَسْفَرَ
அது ஒளி வீசும் போது!

Wassub hi izaaa asfar

வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக!

Tafseer

إِنَّهَا
நிச்சயமாக அது
لَإِحْدَى ٱلْكُبَرِ
மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்

Innahaa la ihdal kubar

நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.

Tafseer

نَذِيرًا
எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்
لِّلْبَشَرِ
மனிதர்களுக்கு

Nazeeral lilbashar

அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.

Tafseer

لِمَن شَآءَ
யார்/நாடினாரோ
مِنكُمْ
உங்களில்
أَن يَتَقَدَّمَ
முன்னேறுவதற்கு
أَوْ
அல்லது
يَتَأَخَّرَ
பின் தங்கிவிடுவதற்கு

Liman shaaa'a minkum any yataqaddama aw yata akhkhar

உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக்கொள்ளவோ விரும்புகின்றானோ அவன் அவ்வாறு செய்யவும்.

Tafseer

كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍۭ
ஆன்மாவும்
بِمَا كَسَبَتْ
தான் செய்ததற்காக
رَهِينَةٌ
பிடிக்கப்படும்

Kullu nafsim bim kasabat raheenah

ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கின்றான்.

Tafseer

إِلَّآ أَصْحَٰبَ
வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர

Illaaa as haabal yameen

ஆயினும், (எவர்களுடைய பட்டோலை வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பார்கள்.

Tafseer

فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
يَتَسَآءَلُونَ
தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள்

Fee jannaatiny yata saaa'aloon

அவர்கள் சுவனபதியில் இருந்துகொண்டு,

Tafseer