Skip to main content

وَلَا صَدِيقٍ
இன்னும் நண்பர்களில் யாரும் இல்லை
حَمِيمٍ
உற்ற

Wa laa sadeeqin hameem

(எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே!

Tafseer

فَلَوْ أَنَّ
ஆகவே,முடியுமாயின்
لَنَا
எங்களுக்கு
كَرَّةً
ஒருமுறை திரும்பச்செல்வது
فَنَكُونَ
நாங்கள் ஆகிவிடுவோம்
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Falaw anna lanaa karratan fanakoona minal mu'mineen

நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக் கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்" என்று புலம்புவார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Inna fee zaalika la Aayatanw wa maa kaana aksaruhum mu'mineen

மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்புவதில்லை.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem

(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனுமாக இருக்கிறான்.

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
قَوْمُ
மக்கள்
نُوحٍ
நூஹூடைய
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

Kazzabat qawmu Noohinil Mursaleen

நூஹ்வுடைய மக்கள் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.

Tafseer

إِذْ قَالَ
அவர் கூறியபோது
لَهُمْ
அவர்களுக்கு
أَخُوهُمْ
சகோதரர் அவர்களது
نُوحٌ
நூஹ்
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?

Iz qaala lahum akhoohum Noohun alaa tattaqoon

நூஹ் தன்னுடைய (இனச்) சகோதரர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمْ
உங்களுக்கு
رَسُولٌ
தூதர் ஆவேன்
أَمِينٌ
ஒரு நம்பிக்கையான

Innee lakum Rasoolun ameen

மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.

Tafseer

فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Fattaqullaaha wa atee'oon

ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.

Tafseer

وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
عَلَيْهِ
இதற்காக
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
إِلَّا
தவிர
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen

(இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தாரைப் படைத்து காப்பாற்றி வளர்ப்பவனிடமே இருக்கின்றன.

Tafseer

فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Fattaqul laaha wa atee'oon

ஆதலால், நீங்கள் அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்" (என்று கூறினார்.)

Tafseer