Skip to main content

وَٱلَّذِى يُمِيتُنِى
அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்
ثُمَّ يُحْيِينِ
பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்

Wallazee yumeetunee summa yuhyeen

அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.

Tafseer

وَٱلَّذِىٓ
இன்னும் , எவன்
أَطْمَعُ
நான் ஆசிக்கிறேன்
أَن يَغْفِرَ
அவன் மன்னிக்க வேண்டும் என்று
لِى
எனக்கு
خَطِيٓـَٔتِى
என் பாவங்களை
يَوْمَ
நாளில்
ٱلدِّينِ
விசாரணை

Wallazeee atma'u ai yaghfira lee khateee' atee Yawmad Deen

கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.

Tafseer

رَبِّ
என் இறைவா!
هَبْ
வழங்கு!
لِى
எனக்கு
حُكْمًا
தூதுத்துவத்தை
وَأَلْحِقْنِى
இன்னும் என்னை சேர்ப்பாயாக!
بِٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுடன்

Rabbi hab lee hukmanw wa alhiqnee bis saaliheen

என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!

Tafseer

وَٱجْعَل
எற்படுத்து!
لِّى
எனக்கு
لِسَانَ صِدْقٍ
நற்பெயரை
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோர்களில்

Waj'al lee lisaana sidqin fil aakhireen

பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரையில் அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!

Tafseer

وَٱجْعَلْنِى
என்னை ஆக்கிவிடு!
مِن وَرَثَةِ
வாரிசுகளில்
جَنَّةِ
சொர்க்கத்தின்
ٱلنَّعِيمِ
இன்பமிகு

Waj'alnee minw warasati Jannnatin Na'eem

இன்ப சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக!

Tafseer

وَٱغْفِرْ
மன்னிப்பளி!
لِأَبِىٓ
என் தந்தைக்கு
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ
இருக்கிறார்
مِنَ ٱلضَّآلِّينَ
வழி தவறியவர்களில்

Waghfir li abeee innahoo kaana mind daalleen

என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்.

Tafseer

وَلَا
இழிவுபடுத்திவிடாதே!
تُخْزِنِى
இழிவுபடுத்திவிடாதே! என்னை
يَوْمَ
நாளில்
يُبْعَثُونَ
அவர்கள் எழுப்பப்படும்

Wa laa tukhzinee Yawma yub'asoon

(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!

Tafseer

يَوْمَ
நாளில்...
لَا يَنفَعُ
பலனளிக்காத
مَالٌ
செல்வமும்
وَلَا بَنُونَ
ஆண் பிள்ளைகளும்

Yawma laa yanfa'u maalunw wa laa banoon

அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது.

Tafseer

إِلَّا
எனினும்
مَنْ
யார்
أَتَى
வந்தாரோ
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
بِقَلْبٍ
உள்ளத்தோடு
سَلِيمٍ
சந்தேகப்படாத

Illaa man atal laaha biqalbin saleem

ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).

Tafseer

وَأُزْلِفَتِ
சமீபமாக்கப்படும்
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு

Wa uzlifatil Jannatu lilmuttaqeen

இறை அச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சுவனபதி கொண்டு வரப்படும்.

Tafseer