Skip to main content

فَلَمَّا تَرَٰٓءَا
ஒருவரை ஒருவர் பார்த்தபோது
ٱلْجَمْعَانِ
இரண்டு படைகளும்
قَالَ
கூறினர்
أَصْحَٰبُ
தோழர்கள்
مُوسَىٰٓ
மூஸாவின்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَمُدْرَكُونَ
பிடிக்கப்பட்டோம்

Falammaa taraaa'al jam'aani qaala as haabu Moosaaa innaa lamudrakoon

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது "நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்" என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
كَلَّآۖ
அவ்வாறல்ல
إِنَّ
நிச்சயமாக
مَعِىَ
என்னுடன் இருக்கின்றான்
رَبِّى
என் இறைவன்
سَيَهْدِينِ
அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்

Qaala kallaaa inna ma'iya Rabbee sa yahdeen

அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார்.

Tafseer

فَأَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
أَنِ ٱضْرِب
அடிப்பீராக! என்று
بِّعَصَاكَ
உமது தடியைக் கொண்டு
ٱلْبَحْرَۖ
கடலை
فَٱنفَلَقَ
ஆக, அது பிளந்தது
فَكَانَ
இருந்தது
كُلُّ
ஒவ்வொரு
فِرْقٍ
பிளவும்
كَٱلطَّوْدِ
மலைப் போன்று
ٱلْعَظِيمِ
பெரிய

Fa awhainaaa ilaa Moosaaa anidrib bi'asaakal bahra fanfalaqa fakaana kullu firqin kattawdil 'azeem

ஆகவே, நாம் மூஸாவை நோக்கி "நீங்கள் உங்களுடைய தடியினால் இந்தக் கடலை அடியுங்கள்" என வஹீ அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப் போல் இருந்தது.

Tafseer

وَأَزْلَفْنَا
நாம் நெருக்க மாக்கினோம்
ثَمَّ
பின்
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை

Wa azlafnaa sammal aakhareen

(பின் சென்ற) மற்ற மக்களையும் அதனை நெருங்கச் செய்தோம்.

Tafseer

وَأَنجَيْنَا
நாம் பாதுகாத்தோம்
مُوسَىٰ
மூசாவையும்
وَمَن مَّعَهُۥٓ
இன்னும் , அவருடன் இருந்தவர்களை
أَجْمَعِينَ
அனைவரையும்

Wa anjainaa Moosaa wa mam ma'ahooo ajma'een

மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَغْرَقْنَا
மூழ்கடித்தோம்
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை

Summa aghraqnal aakhareen

பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Inna fee zaalika la Aayaah; wa maa kaana aksaru hu mu'mineen

நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்பவில்லை.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَٱتْلُ
ஓதுவீராக!
عَلَيْهِمْ
அவர்கள் மீது
نَبَأَ
செய்தியை
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய

Watlu 'alaihim naba-a Ibraaheem

(நபியே!) அவர்களுக்கு இப்ராஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பியுங்கள்.

Tafseer

إِذْ قَالَ
கூறிய சமயத்தை
لِأَبِيهِ
தனது தந்தைக்கும்
وَقَوْمِهِۦ
தனது மக்களுக்கும்
مَا تَعْبُدُونَ
நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?

Iz qaala li abeehi wa qawmihee maa ta'budoon

அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

Tafseer