Skip to main content
bismillah

حمٓ
ஹா மீம்

Haa Meeem

ஹாமீம்.

Tafseer

وَٱلْكِتَٰبِ
இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
ٱلْمُبِينِ
தெளிவான(து)

Wal Kitaabil Mubeen

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
فِى لَيْلَةٍ
ஓர் இரவில்
مُّبَٰرَكَةٍۚ
அருள்நிறைந்த(து)
إِنَّا
நிச்சயமாக நாம்
كُنَّا
இருந்தோம்
مُنذِرِينَ
அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக

Innaaa anzalnaahu fee lailatim mubaarakah; innaa kunnaa munzireen

நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம்.

Tafseer

فِيهَا
இதில்தான்
يُفْرَقُ
முடிவு செய்யப்படுகின்றன
كُلُّ أَمْرٍ
எல்லாக்காரியங்களும்
حَكِيمٍ
ஞானமிக்க(து)

Feehaa yufraqu kullu amrin hakeem

உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.

Tafseer

أَمْرًا
கட்டளையின்படி
مِّنْ عِندِنَآۚ
நம்மிடமிருந்து
إِنَّا
நிச்சயமாக நாம்
كُنَّا
இருந்தோம்
مُرْسِلِينَ
தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே

Amram min 'indinaaa; innaa kunnaa mursileen

(நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம்முடைய தூதராக) அனுப்புகின்றோம்.

Tafseer

رَحْمَةً
ஓர் அருளாக
مِّن رَّبِّكَۚ
உமது இறைவனிடமிருந்து
إِنَّهُۥ
நிச்சயமாக
هُوَ
அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Rahmatam mir rabbik; innahoo Huwas Samee'ul 'Aleem

(அது) உங்களது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

رَبِّ
இறைவனாவான்
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின்
إِن كُنتُم
நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்

Rabbis samaawaati wal ardi wa maa bainahumaa; in kuntum mooqineen

நீங்கள் மெய்யாகவே (உண்மையை) நம்புபவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).

Tafseer

لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَ
அவனை
يُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றான்
وَيُمِيتُۖ
இன்னும் மரணிக்க வைக்கிறான்
رَبُّكُمْ
உங்கள் இறைவனும்
وَرَبُّ
இறைவனும்
ءَابَآئِكُمُ
உங்கள் மூதாதைகளின்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான

Laaa ilaaha illaa Huwa yuhyee wa yumeetu Rabbukum wa Rabbu aabaaa'ikumul awwaleen

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயனில்லை. அவனே உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கவும் செய்கின்றான். அவனே உங்களின் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.

Tafseer

بَلْ
மாறாக
هُمْ
அவர்கள்
فِى شَكٍّ
சந்தேகத்தில்
يَلْعَبُونَ
விளையாடுகின்றனர்

Bal hum fee shakkiny yal'aboon

எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!

Tafseer

فَٱرْتَقِبْ
ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக!
يَوْمَ
நாளை
تَأْتِى
வருகின்ற(து)
ٱلسَّمَآءُ
வானம்
بِدُخَانٍ
புகையைக் கொண்டு
مُّبِينٍ
தெளிவான(து)

Fartaqib Yawma taatis samaaa'u bidukhaanim mubeen

(நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் துகான்
القرآن الكريم:الدخان
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Ad-Dukhan
ஸூரா:44
வசனம்:59
Total Words:46
Total Characters:1431
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:64
Starting from verse:4414