Skip to main content

يَغْشَى
அது சூழ்ந்துகொள்ளும்
ٱلنَّاسَۖ
மக்களை
هَٰذَا
இது
عَذَابٌ
வேதனையாகும்
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)

Yaghshan naasa haazaa 'azaabun aleem

மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும்.

Tafseer

رَّبَّنَا
எங்கள் இறைவா!
ٱكْشِفْ
அகற்றி விடுவாயாக
عَنَّا
எங்களை விட்டு
ٱلْعَذَابَ
வேதனையை
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Rabbanak shif 'annal 'azaaba innaa mu'minoon

(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கின்றோம்" (என்று கூறுவார்கள்).

Tafseer

أَنَّىٰ
எப்படி?
لَهُمُ
அவர்களுக்கு
ٱلذِّكْرَىٰ
நல்லறிவு பெறுவது
وَقَدْ
திட்டமாக
جَآءَهُمْ
வந்தார் அவர்களிடம்
رَسُولٌ
ஒரு தூதர்
مُّبِينٌ
தெளிவான(வர்)

Annaa lahumuz zikraa wa qad jaaa'ahum Rasoolum mubeen

(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.

Tafseer

ثُمَّ
பிறகு
تَوَلَّوْا۟
அவர்கள் விலகிவிட்டனர்
عَنْهُ
அவரை விட்டு
وَقَالُوا۟
இன்னும் , கூறினர்
مُعَلَّمٌ
கற்பிக்கப்பட்டவர்
مَّجْنُونٌ
பைத்தியக்காரர்

Summaa tawallaw 'anhu wa qaaloo mu'allamum majnoon

எனினும், அவர்கள் அவரை புறக்கணித்து, (அவரைப்பற்றி "இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரன்தான்" என்று கூறினர்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
كَاشِفُوا۟
நீக்குவோம்
ٱلْعَذَابِ
இந்த வேதனையை
قَلِيلًاۚ
கொஞ்சம்
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
عَآئِدُونَ
திரும்புவீர்கள்

Innaa kaashiful 'azaabi qaleelaa; innakum 'aaa'indoon

(மெய்யாகவே நீங்கள் உணர்ச்சி பெறக்கூடுமென்று) அவ்வேதனையைப் பின்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகின்றீர்கள்.

Tafseer

يَوْمَ
நாளில்
نَبْطِشُ
தாக்குவோம்
ٱلْبَطْشَةَ
தாக்குதல்
ٱلْكُبْرَىٰٓ
பெரிய
إِنَّا
நிச்சயமாக நாம்
مُنتَقِمُونَ
பழிவாங்குவோம்

Yawma nabtishul batsha tal kubraa innaa muntaqimoon

மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
فَتَنَّا
சோதித்தோம்
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
قَوْمَ
மக்களை
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
وَجَآءَهُمْ
அவர்களிடம் வந்தார்
رَسُولٌ
ஒரு தூதர்
كَرِيمٌ
கண்ணியமான(வர்)

Wa laqad fatannaa qablahum qawma Fir'awna wa jaaa'ahum Rasoolun kareem

இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) ஒரு தூதர் வந்தார்.

Tafseer

أَنْ أَدُّوٓا۟
ஒப்படைத்துவிடுங்கள்!
إِلَىَّ
என்னிடம்
عِبَادَ ٱللَّهِۖ
அல்லாஹ்வின் அடியார்களை
إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمْ
உங்களுக்கு
رَسُولٌ
தூதர்
أَمِينٌ
நம்பிக்கைக்குரிய(வர்)

An addooo ilaiya 'ibaadal laahi innee lakum Rasoolun ameen

(வந்த அவர்) "அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான ஒரு தூதர்.

Tafseer

وَأَن لَّا
அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
عَلَى ٱللَّهِۖ
அல்லாஹ்விற்கு முன்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ءَاتِيكُم
உங்களிடம் வருவேன்
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தைக் கொண்டு
مُّبِينٍ
தெளிவான(து)

Wa al laa ta'loo 'alal laahi innee aateekum bisultaanim mubeen

அல்லாஹ்வுக்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன்" என்று கூறினார். (அதற்கவர்கள் "நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு மூஸா)

Tafseer

وَإِنِّى
நிச்சயமாக நான்
عُذْتُ
பாதுகாவல் தேடினேன்
بِرَبِّى
எனது இறைவனிடம்
وَرَبِّكُمْ
இன்னும் உங்கள் இறைவனிடம்
أَن تَرْجُمُونِ
நீங்கள் என்னை கொல்வதில் இருந்து

Wa innee 'uztu bi Rabbee wa rabbikum an tarjumoon

"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும்படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பைத் தேடுகிறேன்" என்றார்.

Tafseer