Skip to main content

مِن فِرْعَوْنَۚ
ஃபிர்அவ்னிடமிருந்து
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருந்தான்
عَالِيًا
அழிச்சாட்டியம் செய்பவனாக(வும்)
مِّنَ ٱلْمُسْرِفِينَ
வரம்புமீறிகளில்

Min Fir'awn; innahoo kaana 'aaliyam minal musrifeen

ஃபிர்அவ்னோ வரம்பு மீ(றித் துன்பு)று(த்து)பவனாகவும், மாறு செய்பவனாகவுமே இருந்தான்.

Tafseer

وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ
திட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம்
عَلَىٰ عِلْمٍ
அறிந்தே
عَلَى ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரை விட

Wa laqadikh tarnaahum 'alaa 'ilmin 'alal 'aalameen

(இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

Tafseer

وَءَاتَيْنَٰهُم
அவர்களுக்கு நாம் கொடுத்தோம்
مِّنَ ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளில்
مَا فِيهِ
எது/அதில்/சோதனை
مُّبِينٌ
தெளிவான(து)

Wa aatainaahum minal aayaati maa feehi balaaa'um mubeen

இன்னும், அவர்களுக்கு (மன்னுஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவைகளில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
لَيَقُولُونَ
கூறுகின்றனர்

Inna haaa'ulaaa'i la yaqooloon

(எனினும்,) நிச்சயமாக (மக்கத்துக் காஃபிர்களாகிய) இவர்கள் கூறுவதாவது:

Tafseer

إِنْ هِىَ
இது இல்லை
إِلَّا مَوْتَتُنَا
நமது மரணமே தவிர
ٱلْأُولَىٰ
முதல்
وَمَا نَحْنُ
இன்னும் நாங்கள் இல்லை
بِمُنشَرِينَ
எழுப்பப்படுபவர்களாக

In hiya illaa mawtatunal oolaa wa maa nahnu bimun shareen

"இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) உயிர் கொடுத்து எழுப்பப்படமாட்டோம்" (என்று கூறுவதுடன்,)

Tafseer

فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ
எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்!
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Faatoo bi aabaaa'inaaa inkuntum saadiqeen

(நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்" (என்றனர்).

Tafseer

أَهُمْ خَيْرٌ
இவர்கள் சிறந்தவர்களா
أَمْ قَوْمُ
மக்களா?
تُبَّعٍ
துப்பஃ உடைய
وَٱلَّذِينَ مِن
இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா?
أَهْلَكْنَٰهُمْۖ
அவர்களை நாம் அழித்துவிட்டோம்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக

Ahum khayrun am qawmu Tubba'inw wallazeena min qablihim; ahlaknaahum innahum kaanoo mujrimeen

(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது இவர்களுக்கு முன்னிருந்த "துப்பஉ" என்னும் மக்கள் மேலானவர்களா? அவர்களையும் கூட நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.

Tafseer

وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَا
அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
لَٰعِبِينَ
விளையாட்டாக

Wa maa khalaqnas samaawaati wal arda wa maa baina humaa laa'ibeen

வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

Tafseer

مَا خَلَقْنَٰهُمَآ
அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை
إِلَّا بِٱلْحَقِّ
உண்மையான காரணத்திற்கே தவிர
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Maa khalaqnaahumaaa illaa bilhaqqi wa laakinna aksarahum laa ya'lamoon

நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே அன்றி, இவைகளை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிந்துகொள்வதில்லை.

Tafseer

إِنَّ يَوْمَ
நிச்சயமாக தீர்ப்பு நாள்
مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ
இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்

Inna yawmal fasli meeqaatuhum ajma'een

நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.

Tafseer