Skip to main content

فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தன
عَذَابِى
எனது வேதனை(யும்)
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்

'Fakaifa kaana 'azaabee wa nuzur

நம்முடைய வேதனையும், அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
يَسَّرْنَا
நாம் எளிதாக்கினோம்
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
لِلذِّكْرِ
நல்லறிவு பெறுவதற்காக
فَهَلْ مِن
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?

Wa laqad yassamal Quraana liz zikri fahal mim muddakir

(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
ثَمُودُ
ஸமூது சமுதாயம்
بِٱلنُّذُرِ
எச்சரிக்கையை

Kazzabat Samoodu binnuzur

(இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும், தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை (செய்த ஸாலிஹ் நபி)யைப் பொய்யாக்கினர்.

Tafseer

فَقَالُوٓا۟
கூறினர்
أَبَشَرًا
ஒரு மனிதரையா
مِّنَّا
எங்களில் இருந்து
وَٰحِدًا
ஒருவராக
نَّتَّبِعُهُۥٓ
நாங்கள் அவரைப் பின்பற்றுவோம்!
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِذًا
அப்படி என்றால்
لَّفِى ضَلَٰلٍ
வழிகேட்டிலும் ஆகிவிடுவோம்
وَسُعُرٍ
சிரமத்திலும்

Faqaalooo a-basharam minnaa waahidan nattabi'uhooo innaa izal lafee dalaalinw wa su'ur

(பொய்யாக்கியதுடன்) "நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று கஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

Tafseer

أَءُلْقِىَ
இறக்கப்பட்டதா?
ٱلذِّكْرُ
இறைவேதம்
عَلَيْهِ
அவருக்கு மட்டும்
مِنۢ بَيْنِنَا
எங்களுக்கு மத்தியில்
بَلْ
இல்லை
هُوَ
அவர்
كَذَّابٌ
பெரும் பொய்யர்
أَشِرٌ
பெருமையுடைய(வர்)

'A-ulqiyaz zikru 'alaihi mim baininaa bal huwa kazzaabun ashir

அன்றி "நமக்குள் (நம்மையன்றி) இவர் மீதுதானா வேதம் இறக்கப்பட்டது? அன்று! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்" என்றனர்.

Tafseer

سَيَعْلَمُونَ
விரைவில் அறிவார்கள்
غَدًا
நாளை
مَّنِ ٱلْكَذَّابُ
பெரும் பொய்யர் யார்
ٱلْأَشِرُ
பெருமையுடைய(வர்)

Sa-ya'lamoona ghadam manil kazzaabul ashir

பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகுவிரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
مُرْسِلُوا۟
அனுப்புவோம்
ٱلنَّاقَةِ
பெண் ஒட்டகத்தை
فِتْنَةً
சோதனையாக
لَّهُمْ
அவர்களுக்கு
فَٱرْتَقِبْهُمْ
அவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக!
وَٱصْطَبِرْ
இன்னும் பொறுமை காப்பீராக!

Innaa mursilun naaqati fitnatal lahum fartaqibhum wastabir

(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீங்கள் பொறுமையாயிருந்து அவர்களைக் கவனித்து வாருங்கள்.

Tafseer

وَنَبِّئْهُمْ
அவர்களுக்கு அறிவிப்பீராக
أَنَّ ٱلْمَآءَ
நிச்சயமாக தண்ணீர்
قِسْمَةٌۢ
பங்காகும்
بَيْنَهُمْۖ
அவர்களுக்கு மத்தியில்
كُلُّ شِرْبٍ
எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்ற
مُّحْتَضَرٌ
ஆஜராக வேண்டும்

Wa nabbi'hum annal maaa'a qismatum bainahum kullu shirbim muhtadar

(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம் என்றும், அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் (என்றும் நாம் கூறினோம்).

Tafseer

فَنَادَوْا۟
அவர்கள் அழைத்தனர்
صَاحِبَهُمْ
தங்கள் தோழரை
فَتَعَاطَىٰ
அவன் பிடித்தான்
فَعَقَرَ
இன்னும் அறுத்தான்

Fanaadaw saahibahum fata'aataa fa'aqar

எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்களுடைய நண்பனை அழைத்தனர். அவன் அதனை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்துவிட்டான்.

Tafseer

فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தன
عَذَابِى
எனது வேதனையும்
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்

Fakaifa kaana 'azaabee wa nuzur

ஆகவே, நம்முடைய வேதனையும், நம்முடைய எச்சரிக்கையும் எவ்வாறாயிற்று (என்பதை இவர்கள் கவனிப் பார்களா)?

Tafseer