Skip to main content

يَشْهَدُهُ
அதைக் கண்காணிக்கிறார்கள்
ٱلْمُقَرَّبُونَ
நெருக்கமானவர்கள்

Yashhadu hul muqarra boon

"முகர்ரபா"ன மலக்குகள் அதனை(க் காத்து)ப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْأَبْرَارَ
நல்லோர்
لَفِى نَعِيمٍ
நயீம் என்ற சொர்க்கத்தில்

Innal abraara lafee Na'eem

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சுவனபதியில்,

Tafseer

عَلَى
மீது
ٱلْأَرَآئِكِ
கட்டில்கள்
يَنظُرُونَ
பார்ப்பார்கள்

'Alal araaa'iki yanzuroon

உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

تَعْرِفُ
அறிவீர்
فِى وُجُوهِهِمْ
அவர்களின் முகங்களில்
نَضْرَةَ
செழிப்பை
ٱلنَّعِيمِ
இன்பத்தின்

Ta'rifu fee wujoohihim nadratan na'eem

அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

Tafseer

يُسْقَوْنَ
புகட்டப்படுவார்கள்
مِن رَّحِيقٍ
மதுவிலிருந்து
مَّخْتُومٍ
முத்திரையிடப்பட்ட

Yusqawna mir raheeqim makhtoom

முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.

Tafseer

خِتَٰمُهُۥ
அதன் முத்திரை
مِسْكٌۚ
கஸ்தூரி
وَفِى ذَٰلِكَ
இன்னும் அதில்
فَلْيَتَنَافَسِ
ஆகவே ஆசை வைக்கவும்
ٱلْمُتَنَٰفِسُونَ
ஆசை வைப்போர்

Khitaamuhoo misk; wa fee zaalika falyatanaafasil Mutanaafisoon

அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும்.

Tafseer

وَمِزَاجُهُۥ
இன்னும் அதன் கலவை
مِن
இருந்து
تَسْنِيمٍ
தஸ்னீம்

Wa mizaajuhoo min Tasneem

அதில் "தஸ்னீம்" என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்.

Tafseer

عَيْنًا
ஒரு நீரூற்று
يَشْرَبُ بِهَا
அதில்பருகுவார்கள்
ٱلْمُقَرَّبُونَ
நெருக்கமாக்கப்பட்டவர்கள்

'Ainaiy yashrabu bihal muqarraboon

(தஸ்னீம் என்பது சொந்தமாக அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு சுனையின் நீராகும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ أَجْرَمُوا۟
குற்றம் புரிந்தவர்கள்
كَانُوا۟
இருந்தார்கள்
مِنَ ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களைப் பார்த்து
يَضْحَكُونَ
சிரிப்பவர்களாக

Innal lazeena ajramoo kaanoo minal lazeena aamanoo yadhakoon

நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்.

Tafseer

وَإِذَا مَرُّوا۟
இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது
بِهِمْ يَتَغَامَزُونَ
அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்

Wa izaa marroo bihim yataghaamazoon

அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர்.

Tafseer